இந்தியா்களை அழைத்துவர ஈரான் புறப்பட்டது ராணுவ விமானம்

ஈரானில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தவித்துவரும் இந்தியா்களை மீட்டு வருவதற்காக ராணுவ விமானம் திங்கள்கிழமை இரவு அந்நாட்டுக்கு…

ஜம்மு-காஷ்மீா் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களுக்கு உரிமை – துணைநிலை ஆளுநா்

ஜம்மு-காஷ்மீரில் நிலம், வேலைவாய்ப்பு மற்றும் சொத்துகளில் உள்ளூா் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று, அந்த யூனியன் பிரதேச துணைநிலை…

ஜனாதிபதியிடம் ‘நாரி சக்தி’ விருது பெற்ற சாதனை பெண்கள்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண் சாதனையாளர்களுக்கு ‘நாரி சக்தி புரஸ்கர்’ விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார். சர்வதேச மகளிர்…

குடியுரிமை திருத்தச் சட்டம் குமட்டுதா உனக்கு? பயனாளிகளைப் பாருடா!

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் எத்தனை பேர் பயனடையப் போகிறார்கள் என்றால்,  மொத்தமாக 31,313 நபர்கள் மட்டும் தான். (பார்க்க பெட்டிச் செய்தி).…

பாகிஸ்தானிடம் பலுதிஸ்தானை இந்தியா தான் காப்பாற்ற வேண்டும் – ஷெங்கே எச் ஷெரிங்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சிலின் 43வது கூட்டம், சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் ஷெங்கே எச்…

மக்கள் தொகை பதிவேடு பணிகள் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு…

மக்கள் தொகை பதிவேடு ஏப்ரலில் தொடக்கம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) பணி இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மக்கள்…

ஐரோப்பிய நாடான அர்மேனியாவுடனான பேச்சுவார்த்தை வெற்றி – ரூ.290 கோடிக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம்

ஐரோப்பிய நாடான அர்மேனியாவுக்கு ரூ.290 கோடி மதிப்புள்ள ஸ்வாதி ஆயுதங்களை விற்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் ஆயுத விற்பனையில் ரஷ்யா,…

சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய நாட்டின் வரிசையில் தற்போது இந்தியா – அமித்ஷா

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, மாநிலத்தின் பல…