இப்படியும் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தரலாம் என்று நிருபித்த திருச்சி இந்திய குடிமகன்

திருச்சி மாவடத்தில் லால்குடி அருகே உள்ள மேலரசூர் கிராமத்தில் இளைஞர்கள் கபடி போட்டி நடத்த திட்டம் போட்டு அதற்கான வேளைகளில் ஈடுபட்டனர்.
போட்டி நடத்துவதற்காக நன்கொடை திரட்டி வந்து உள்ளனர். நன்கொடை கொடுத்தவர்களின் விவரத்தை போஸ்டர்களில் போடுவது வழக்கம். அது போல போஸ்டர்களில் நன்கொடையாளர் பெயருக்கு பதிலாக மூன்றாவது பரிசு வழங்கியவர் பெயருக்கு பதில் WE SUPPORT CAA, WE SUPPORT NRC என அச்சிட்டு குடியுரிமை சட்டத்திற்கு  ஆதரவு தெரிவித்து உள்ளார். இது அந்த பகுதியில் பெரும் வரவேற்ப்பை பெற்று வந்துள்ளது. அந்த போஸ்டர் தற்போது அதி வேகமாக சமுக வலைத்தளத்தில் பரவி வருகிறது.