ஒவ்வொரு பிறவியிலும் ஒன்றாக . . .

பாரத பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி ரஷ்யா, தாஷ்கண்ட் நகரில் நடை பெற்ற முக்கியமான ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகச் சென்றிருந்தார்.…

உணவு என்பது பிரசாதம்

ஹெச். வி. சேஷாத்ரி கர்நாடக மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக (பிரச்சாரக்) பணியாற்றி வந்தார். அவர் ஒருநாள் கொள்ளேகால் பகுதியில் நடைபெறும்…

ஊக்கம் தந்த உரை

பொள்ளாச்சி அருகில் உள்ள செங்குட்டைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ‘சின்னு’ என்று அழைக்கப்படுகிற சின்னச்சாமி என்பவர், சென்னையில் உள்ள மாநிலக் கல்லூரியில் பி.ஏ.(தத்துவம்)…

நல்லவனாக இரு…

ஒரு மேற்கத்தியர் ”எங்கள் கிறிஸ்தவ மதம் மனிதனுக்கு ஒரு பிறவிதான் உண்டு. ஒருவன் இறந்த பிறகு அவன் செய்யும் நற்செயல், பாவச்…

சாதகனுக்கு சரணமே வழி

சுவாமி விவேகானந்தரின் குரு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர், அவர் ஒருநாள் ஒரு புல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். திடீரென்று திரும்பி பார்த்தார். அப்போது தான்…

இதுவும் பக்திதான்

ரசிகமணி டி.கே.சிதம்பரநாதன் ஒரு நாள் தன்  உதவியாளரை அழைத்து, ”உள்ளே ஒரு சந்தனப் பெட்டி இருக்கிறது. எடுத்து வா” என்று சொன்னார்.…

கர்மவினை

சீக்கிய மதத்தை ஸ்தாபித்த குருநானக்கும் அவருடைய சீடர் ஒருவரும் ஒரு நாள் நடை பயணம் செய்து கொண்டிருந்தனர். வழியில் ஒரு மரத்தடியில்…

திருவாசகத்தில் உருகிய தில்லையாடி

தென்னாப்பிரிக்காவில் இந்தியர் உரிமைகளை மீட்க மகாத்மா காந்தி போராடி வந்தார். போராட்டத்தில் கைதாகி அவர் சிறை சென்றபோது உடன் இருந்தவர்களில் 16…

இன்று – இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்

பிறப்பு: ஜனவரி 23, 1897 இடம்: கட்டாக், ஒரிசா மாநிலம், இந்தியா பணி: இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியவர். நாட்டுரிமை: இந்தியா ‘நேதாஜி’…