கண்ணதாசன், காவிய உலகத்தின் கலங்கரை விளக்கம்

பசுமை நிறைந்த நினைவுகளாய் என்றும் நம் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்கள் வரிசையில் கண்ணதாசனுக்கு என ஓரு இடம் கண்டிப்பாக உண்டு.…

வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு கேட்டாலே வீறு எழுவோம்

தமிழகம், பாஞ்சாலங்குறிச்சியில் 1760 ஜனவரி 3-ல் திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரசக்கம்மாளை திருமணம் செய்தார். தனது…

யார் அறிந்திடாத ஓமந்தூராரின் ஒப்பற்ற சாதனை

ஓமந்தூரார்” பற்றி பலருக்கு தெரிவதில்லை..! வரலாற்று முதுகலையில் முதுநிலைப்பட்டம் பெற்ற அனைவருக்குமே வியப்பு. பலர் வரலாற்றை நாம் படிக்கின்றோம், இவர் வரலாற்றை…

இரண்டு ரத்தினங்கள்

ராஜஸ்தானில், ஒரு கிராமத்தில் வாழ்பவர் ஏக்நாத். அவர் ஒரு வியாபாரி, பல இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்பவர். தான் பயணம் செய்ய…

சகோதரி நிவேதிதை வாழ்வில் சில முக்கிய நிகழ்வுகள்

மார்கரெட் எலிசபத் நோபிள் 1895-ல் சுவாமி விவேகானந்தரை இங்கிலாந்தில் சந்தித்தார். 1898-ல் சுவாமி விவேகானந்தரிடம் தீட்சை பெற்று ‘நிவேதிதை’ என பெயர்…

யார் அந்த மதவாதி???

ஆண்டு: 1974… இந்திரா காந்திக்கு எதிராக அலகாபாத் உயர் நீதிமன்றம்  வழங்கிய தீர்ப்பால் இந்திய அரசியலில் சூறாவளி வீசிக் கொண்டிருந்த நேரம்.…

அரசவைப் புலவர் பதவியை மறுத்து பொருத்தமானவருக்கு தர விரும்பிய கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஜூலை 27, 1876ல், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்தவர். மிகச் சிறந்த கவிஞர். அவர் வாழ்ந்த பகுதி…

அர்பணிப்பு, எளிமை தலைமைப்பண்பு

ஒருமுறை பாபா ஆப்தே தீனதயாள் உபாத்யாயாவிடம் டாக்டர் ஹெட்கேவர் பற்றிய புத்தகத்தை ஹிந்தியில் மொழி பெயர்க்க கேட்டுக் கொண்டார். சரி என…

மேடம் பிகாஜி ருஸ்தம் காமா

பலர் அறியாத சுதந்திர போராட்ட வீராங்கனை இவர். பாரத விடுதலைக்காக வெளிநாட்டில் இருந்து பாடுபட்டவர்களில் முக்கியமானவர். 1881-ல் பம்பாயில் பணக்கார பார்ஸி…