நிவேதிதையின் நித்திய சிந்தனையே பாரதியின் பெண்விடுதலைக்கான ஊற்று

பாரதியார் தன் 23-ம் வயதில் சகோதரி நிவேதிதையை சந்தித்தார். அப்போது ‘உங்களுடைய மனைவியை அழைத்து வரவில்லையா’ என நிவேதிதை கேட்டார். அதற்கு…

பொது வாழ்வில் வாழ்வே ஒரு புண்ணியம்

ஒருநாள் ரோடு வழியாகத் திருவல்லிக்கேணிக்கு காரில் ராஜாஜியும் சத்தியமூர்த்தியும் செங்கல்வராயனும்  பொதுக்கூட்டத்திற்கு போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜாஜி காரை  நிறுத்தச் சொல்லி…

வாழ்க்கையில் முன்னேற நாம் என்ன செய்ய வேண்டும் – ராமதீர்த்தர்

ஆன்மீக ஞானியான சுவாமி ராமதீர்த்தர் ஒரு காலத்தில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஒரு நாள் வகுப்பில் கரும்பலகையில் ஒரு கோடு வரைந்தார்.…

காளியும் காளிதாசனும்

மகாகவி காளிதாசர், தண்டி, பவபூதி மூவருமே மன்னர் போஜராஜனின் அரசவை புலவர்கள். மூவருமே பார் போற்றும் கவித்துவம் பெற்றவர்கள். ஒருசமயம் இவர்கள்…

கண்ணதாசன், காவிய உலகத்தின் கலங்கரை விளக்கம்

பசுமை நிறைந்த நினைவுகளாய் என்றும் நம் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்கள் வரிசையில் கண்ணதாசனுக்கு என ஓரு இடம் கண்டிப்பாக உண்டு.…

வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாறு கேட்டாலே வீறு எழுவோம்

தமிழகம், பாஞ்சாலங்குறிச்சியில் 1760 ஜனவரி 3-ல் திக்குவிசய கட்டபொம்மன், ஆறுமுகத்தம்மாள் தம்பதிக்கு பிறந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். வீரசக்கம்மாளை திருமணம் செய்தார். தனது…

யார் அறிந்திடாத ஓமந்தூராரின் ஒப்பற்ற சாதனை

ஓமந்தூரார்” பற்றி பலருக்கு தெரிவதில்லை..! வரலாற்று முதுகலையில் முதுநிலைப்பட்டம் பெற்ற அனைவருக்குமே வியப்பு. பலர் வரலாற்றை நாம் படிக்கின்றோம், இவர் வரலாற்றை…

இரண்டு ரத்தினங்கள்

ராஜஸ்தானில், ஒரு கிராமத்தில் வாழ்பவர் ஏக்நாத். அவர் ஒரு வியாபாரி, பல இடங்களுக்கு சென்று வியாபாரம் செய்பவர். தான் பயணம் செய்ய…

சகோதரி நிவேதிதை வாழ்வில் சில முக்கிய நிகழ்வுகள்

மார்கரெட் எலிசபத் நோபிள் 1895-ல் சுவாமி விவேகானந்தரை இங்கிலாந்தில் சந்தித்தார். 1898-ல் சுவாமி விவேகானந்தரிடம் தீட்சை பெற்று ‘நிவேதிதை’ என பெயர்…