பயங்கரவாதத்தில் மென்மையான போக்கு கேரள முதல்வருக்கு நட்டா கண்டனம்

”கேரளாவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில், முதல்வர் பினராயி விஜயன் அரசு மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது,” என, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா…

அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

தமிழக காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்வதை தடுக்கக் கோரி, அவரது…

விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் அனுமதி விவகாரம்

விளையாட்டு மைதானங்களில் மதுபானங்களை அனுமதித்தால் ஏற்படும் விளைவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…

இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை தொடக்கம்

இந்தியா – வங்கதேசம் இடையே நாடு விட்டு நாடு செல்லும் ரயில் சேவைத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் ஷேக்…

ஊத்துக்கோட்டை அருகே தோப்பு புறம்போக்கு இடத்தில் பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்கியதற்கு எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் வசிக்கும் பட்டியலின குடும்பங்கள் வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி…

நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சியே காரணம்

“நாட்டின் விரைவான வளர்ச்சிக்கும், பாராட்டுக்கும் நிலையான ஆட்சியே காரணம்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு…

பஞ்சாப்: சா்வதேச எல்லையில் 2 சீன ட்ரோன்கள் பறிமுதல்

பஞ்சாப் மாநிலத்தில் அமிருதசரஸ் மற்றும் தா்ன் தரண் மாவட்டங்களில் நடந்த இருவேறு சம்பவங்களில் 2 சீன தயாரிப்பு ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்)…

புதுச்சேரியில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு – அமைச்சர்கள், எம்.பி பங்கேற்பு

வருங்காலத்தில் நாம் நமது நாட்டின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பதுடன் இந்துக்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம். ஆங்கிலேயர் காலத்தில் நமது உண்மை…

திருப்பத்தூர் அருகே கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வில் வீரன் நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் கிராமம், வேடி வட்டம் அருகே கி.பி.16ம் நூற்றாண்டை சேர்ந்த வில் வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தூய…