யான் பெற்ற இன்பம்

சுவாமி விவேகானந்தரை மிக உயர்ந்த தியான நிலைக்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் எடுத்துச் சென்றார். அத்தகைய பேரின்பத்தை அவருக்கு அளித்த பின்னர் மீண்டும்…

காத்திருந்த கடவுள்

சங்கீத வித்வான்களில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜர் திருவாரூரில் அவதரித்தார் , ஸ்ரீராமபிரான் மீது அதீத பக்தி கொண்டவர் . தனது வாழ்நாளில்…

தனி மனிதனைப் புகழ்ந்து பாடமாட்டேன்

கடவுளரில் மும்மூர்த்திகள் – சிவன் , விஷ்ணு . பிரம்மா , சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர் , முத்துசாமி தீட்சிதர் ,…

பணியிலும் பகவான் நாமம்

துகாராம், பாண்டுரங்க விட்டலனின் பரம பக்தர். அவர் பகவானுக்கும், மக்களுக்கும் சேவை செய்து வந்தார். ஒருநாள் பக்கத்து வீட்டில் வசித்த இரு…

தங்கம் தகுமோ தாள் பணிய?

கூரேசர் என்ற கூரத்தாழ்வார் ஸ்ரீராமானுஜர் மீது  மிகுந்த பக்தி உள்ளவர். அவருடைய வீடு காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்தது. மிகப்பெரிய…

விளையும் பயிர் முளையிலே…

கதாதரனுக்கு ஒன்பது வயது. அந்தண பாலகனான அவனுக்கு உபநயனம் நடத்த முடிவு செய்தார்கள். உபநயன சடங்கின் முப்புரிநூல் அணிந்தவன் முதலில் தன்…

இன்று பாரதியாரின் 138-வது பிறந்தநாள் – பாரதி இதழியல் இமயம்

எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று (11-12-2019) கொண்டாடப்படுகிறது. பத்திரிகையாளர்களின் ஆசானும், சமூகப் புரட்சியாளரும், தேசப் பக்தர்களின் முன்னோடியும், கவிஞர்களுக்கெல்லாம் கவிஞனாக…

தாய்மொழிப் பற்று

‘ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கெடுபிடியால் பாரதியார் சில காலம் புதுவையில் தங்கியிருந்தார். அவரின் தேசபக்தி, கவிப்புலமை பற்றிக் கேள்விப்பட்ட வ.ராமசாமி என்பவர் பாரதியை…

அறுபத்து மூவரிடம் அவர் வேண்டி நின்றது ஒன்றே

‘இந்தாருங்கள். இதைப் படித்துவிட்டுத் தாருங்கள் ’’ என்று பெரியபுராணம் புத்தகத்தை வேங்கடராமனின் சித்தப்பா சுப்பைய்யரிடம் நண்பர் ஒருவர் கொடுத்தார். வேங்கடராமன் பெரியபுராணம்…