அன்னையின் அன்பு அனைவருக்கும்

அன்னை சாரதா தேவியை ஒரு பிச்சைக்காரி அனுதினமும் வந்து தரிசித்துக் கொண்டிருந்தாள். அன்னை சாரதா தேவிக்கு உண்பதற்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று…

தன்னுடைய பிணத்தை கூட தொட விடவில்லை ஜான்சி ராணிலக்ஷ்மிபாய்

 1857ஆம் ஆண்டு, ஜான்சியின் படைக்கும்  பிரிட்டிஷ்காரர்களுக்கும் மிகப்பெரிய போராக வெடிக்கிறது. சுதந்திரத்தின் முதல் போராட்டமாக கருதப்படும், இந்தப் போர் இந்திய வரலாற்றில்…

வ.உ.சி. யின் சுதேசி பற்று

இந்தியா இதழைத் தொடங்கி நடத்திய மண்டயம் சீனிவாசச்சாரியார் சுதேசிக் கொள்கையில் ஈடுபாடு கொண்டவர். அவர் பாரதியாரிடம் தங்களது வீட்டில் சுதேசிச் சாமான்கள்…

கர்மயோகி அனந்தாழ்வான்

அனந்தாழ்வான் என்ற ராமானுஜரின் சீடர்  திருப்பதியில் ராமானுஜர் பெயரில் ஓர் ஏரியை வெட்டி, அருகில் நந்தவனம்  அமைத்திருந்தார். தினமும் மலர்களைப் பறித்து,…

இந்த ராமனுக்கு வாய்ந்த வால்மீகி

மகேந்திரநாத் குப்தா என்ற ஆசிரியர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரை சந்திக்க விரும் பினார். ஒருநாள் தக்ஷிணேஸ்வரத்தில் ஸ்ரீராம கிருஷ்ணரை சந்தித்தார். அப்போது ஸ்ரீராமகிருஷ்ணர்…

காங்கிரஸ் கட்சியின் பாடம் எங்களுக்கு தேவையில்லை – பிரக்யா தாகூர்

மகாத்மா காந்தி பாரதத்தின் தவப்புதல்வன் என்று போபால் எம்.பி. பிரக்யா தாகூர் கருத்து தெரிவித்துள்ளார். பகவான் ராமர், சத்ரபத்தி சிவாஜி, மஹாராணா…

இன்றைய தேதியில் அன்று – டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த தினம்

ராமேஸ்வரத்தில், ஜைனுலாப்தீன் – ஆஷியம்மா தம்பதிக்கு மகனாக, 1931 அக்., 15ல் பிறந்தார். ராமேஸ்வரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அவர், திருச்சி…