மகான்களின் வாழ்வில் ஓர் அற்புத ஆற்றல்!

சுவாமி விவேகானந்தர் ‘என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா’வின் (ஆங்கில கலைக் களஞ்சியம்) புதிய பதிப்பைப் படிக்க ஆரம்பித்திருந்தார். அவரது அறையில் அந்தக் கலைக் களஞ்சியத்தின்…

எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?

தமிழகத்தில் சமீபத்தில் ஒரு பெரிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. திமுக செயல் தலைவராக ஸ்டாலினும் அதிமுக பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவும்…

ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம்

நாட்டுக் காளைப் பாதுகாப்பிலிருந்து நாட்டுப் பசுப்பாதுகாப்பு நோக்கி எனக்குப் பால் தருவதால் பசுவும் என் தாய்தான். என் தாயைக் காப்பாற்ற ஜல்லிக்கட்டு…

மணல் பரப்பில் மாணவர் கடல்

தேசத்துரோக புல்லுருவிகளின் நீசத்தனங்கள் அம்பலம்! திராவிட சிந்தனை, தேசவிரோத சிந்தனை, கம்யூனிஸ சிந்தனை கொண்ட இயக்கங்கள், தேசிய நீரோட்டத்தை எதிர்க்கும் அமைப்புகள்,…

ஆங்கிலமும் ஆடம்பரமும் தேவையில்லையே!

அன்புடையீர் வணக்கம். எனக்கு அறிமுகமான ஒரு இளைஞர் தனது திருமணத்திற்கான அழைப்பிதழை நேரில் கொண்டுவந்து கொடுத்தார். அந்த இளைஞர் குறைந்த சம்பளத்தில்…

ஹிந்துத்துவம்: திருக்குறள் ஹிந்து மாமுனிவர் தந்த வேதம்

* மிக மிகப் புனிதமானது என்று அனைவரும் கங்கையைப் போற்றுகிறார்கள். எனவேதான் காவிரியைப் புகழும்போது, ‘கங்கை நதியையும் விடப் புனிதமானது’ என்று…

மாணவம்:மாணவர்கள் அடிமாடுகளாகி பள்ளிக்கூடம் கொட்டடியாகிவிட்ட சூழலில் வீசிய தென்றல் ‘மனதின் குரல்’!

தினத்தந்தி, ஜெயித்துக்காட்டுவோம்! போட்டிக்கு தினமலர், தினகரன், தினமணியின் வெல்லப்போவது யாரு? எங்கள் பத்திரிகை இந்த ‘கல்விமேளாவை’  நடத்தவில்லை என்றால் வியாபாரப் போட்டியில்…

‘யோக்கியர்’களின் யோக்கியதை

நாடாளுமன்ற மக்களவையில் பிப்ரவரி 8ம் தேதி பிரதமர் நரேந்திரமோடி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை விமர்சித்ததன் மூலம் பிரதமர் பதவிக்குரிய கண்ணியத்தை…

ஊன் கலந்து உயிர் கலந்து: மகான்களின் வாழ்வில்

வடலூர் வள்ளலார் என்று அழைக்கப்படுகின்ற ராமலிங்கர் சிறுவயதில் பள்ளிக்கூடம் செல்ல மறுத்துவிட்டார்.  ராமலிங்கருக்கு கல்வியில் நாட்டம் இல்லையே தவிர பக்தியில் ஈடுபாடு…