வரலாற்றங்கரையான் யார் இவர்?

ஒரு சென்னைக் குடும்பம். ஹிந்துக் குடும்பம். கணவன், மனைவி இருவரும் ஹிந்து ஒற்றுமைப் பணியில் முனைப்புடன் செயல்படுபவர்கள். மகன், மகள் கல்லூரியில்…

ஆதலினால் காதல் செய்வீர்!

காதலி தன் காதலனுக்காக காத்திருந்தாளாம்! அவன் குறித்த நேரத்தில் வரவில்லையாம்! அது சரி, எந்தக் காலத்தில்தான், எந்தக் காதலன்தான்  சரியான நேரத்துக்கு…

ஜல்லிக்கட்டைப் போராடிப் பிடித்த தமிழகத்தில் அடுத்த கட்டம்: பசு பாதுகாப்பு!

ஜல்லிக்கட்டுப் பிரச்சினையில் பயனுள்ள சில விஷயங்கள் விவாதிக்கப்படுகின்றன.  இந்த விவாதம் ஆரோக்கியமான அதே நேரத்தில் ஆக்கபூர்வமான விவாதமாக தொடர வேண்டும் என்பது…

தமிழக வீதிகளில் இன்று

ஜனவரி 29 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்பு ஊர்வலத்தில் 3,000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள்…

பலே சாமானியர், பலே பாரத அரசு!

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள் சாமானியர்கள். அசாதாரணமான தொண்டுகள் செத இவர்களை தேடிப்பிடித்து ஆராந்து விருது கொடுத்து கௌரவித்துள்ளது பாரத…

பூரண தேச வளர்ச்சியே தாரகம்!

நமது நாட்டுக்கு அடிப்படையாக விளங்கி வருவது விவசாயத் துறை. கடந்த பல வருடங்களாகவே விவசாயத் துறை பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறது.…

தமிழகம் என்றும் தேசியத்தின் பக்கம் என்பதை பலமாக பதிவு செய்தார் பன்னீர்!

துரித கதியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசரச் சட்டம் இயற்றி, ஜனவரி 26 வரை எப்படியாவது போராட்டத்தை நீடித்து தேசத்துக்கு எதிராக மாணவர்களையும்…

தமிழகத்தை வியாபித்த போராட்ட அலையில் வெளிப்பட்ட ஹிந்துத்துவத்தின் உள்பலம்!

இளம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூடியதில் துவங்கிய ஜல்லிக்கட்டு தடை எதிர்ப்புப் போராட்டம் வன்முறைக் குழுக்களின் ஆதிக்கத்திற்கு உள்ளானதல்லவா? நம்முடைய கேள்வியெல்லாம், ‘தமிழனாக…

மாநிலம் தழுவிய மாணவர் கிளர்ச்சியில் அம்பலமானது அரக்கர் சதி!

சென்னை மெரீனாவில் சிறு பொறியாக துவங்கிய ஜல்லிக்கட்டு போராட்டம் கலவரமாக மாறியது.    ஜல்லிக் கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர…