மண் செழிக்கணும்னா மக்கள் விழிச்சுக்கணும்!

விவசாயம், சுற்றுச்சூழல் பணியில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகள் அணிதிரண்டு வித்தியாசமானதொரு விழிப்புணர்வு இயக்கத்தை துவக்கியுள்ளன. மண்ணின் சத்துக்களை கட்டிக்காத்து வலுப்படுத்தி செழுமை…

போலி செய்திகள்

பா.ஜ.க அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் மகாலட்சுமி என்ற ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவாளர். அவர், தற்போது…

விவசாய சட்டத்திற்கு ஆதரவு

‘இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம் நடக்கிறது’ என, பாலிவுட் பிரபலங்கள், அக் ஷய் குமார், அஜய் தேவ்கன், சுனில் ஷெட்டி, கரன் ஜோகர்ந்…

வெளுக்கும் சாயம்

டெல்லி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய போராட்டம் எனும் பெயரில் பயங்கரவாத காலிஸ்தானிய ஆதரவாளர்கள் வன்முறையை நிகழ்த்தி வருகின்றனர். இதற்கு ஆதரவு…

விவசாய போராட்டம் – மக்கள் எதிர்ப்பு

டில்லியின் சிங்கு எல்லைப்பகுதியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக சிங்கு பகுதியைச் சேர்ந்த…

இந்தியா டுடே பொய் செய்தி வெளியீடு

விவசாயிகள்போராட்டம்குறித்துதவறானசெய்திஒளிபரப்பினார்இந்தியாடுடேதொலைகாட்சிசெய்திஆசிரியர்ராஜ்தீப்சர்தேசாய். இதற்குமறுப்புதெரிவித்தடில்லிபோலீசார்வீடியோஆதாரத்துடன்நிரூபித்தனர். உடனேதவறாகசெய்திஒளிபரப்பியதைசர்தேசாய்ஒப்புக்கொண்டார். இதனால்சர்தேசாயின்ஒருமாதசம்பளத்தைபிடித்தம்செய்தும்அவரதுநிகழ்ச்சிக்குஇரண்டுவாரதடையும்விதித்துதண்டனைவழங்கியதுடி.வி. சேனல்நிர்வாகம். அவர்இதனால்வேலையைராஜினாமாசெய்யமுடிவெடுத்துள்ளதாகசெய்திகள்வெளிவந்தன. தற்போதுஇந்தியாடுடேநிர்வாகிஅரூன்புரிராஜ்தீப்பைசிறிதுகாலத்திற்குவேலையைதொடருமாறுகேட்டுக்கொண்டுள்ளார்.

ஜக்கி வாசுதேவ் ஓட்டு யாருக்கு

ஈஷா யோகா மையத்தில் நடந்த மாட்டுப் பொங்கல் விழா நிறைவில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார். அப்போது, ‘காவிரி தமிழகம் உட்பட…

இவர்கள் விவசாயிகளா, பயங்கரவாதிகளா?

‘கிஸான் மகாசபா’ அமைப்பின் மாநில செயலாளர்  அருண் பங்கர் என்பவர் ‘விவசாய சட்டத்தை பிரதமர் மோடி திரும்ப பெறாவிட்டால் அவர் தற்கொலை…

விவசாயிகளுக்கு எதிரான போராட்டம்

விவசாய மசோதா எதிர்ப்பு என காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட், திரிணாமுல் என பல கட்சியினரும் தேசம் முழுவதும் சிறிய அளவில் போராட்டங்களை…