இந்தியா டுடே பொய் செய்தி வெளியீடு

விவசாயிகள்போராட்டம்குறித்துதவறானசெய்திஒளிபரப்பினார்இந்தியாடுடேதொலைகாட்சிசெய்திஆசிரியர்ராஜ்தீப்சர்தேசாய். இதற்குமறுப்புதெரிவித்தடில்லிபோலீசார்வீடியோஆதாரத்துடன்நிரூபித்தனர். உடனேதவறாகசெய்திஒளிபரப்பியதைசர்தேசாய்ஒப்புக்கொண்டார். இதனால்சர்தேசாயின்ஒருமாதசம்பளத்தைபிடித்தம்செய்தும்அவரதுநிகழ்ச்சிக்குஇரண்டுவாரதடையும்விதித்துதண்டனைவழங்கியதுடி.வி. சேனல்நிர்வாகம். அவர்இதனால்வேலையைராஜினாமாசெய்யமுடிவெடுத்துள்ளதாகசெய்திகள்வெளிவந்தன. தற்போதுஇந்தியாடுடேநிர்வாகிஅரூன்புரிராஜ்தீப்பைசிறிதுகாலத்திற்குவேலையைதொடருமாறுகேட்டுக்கொண்டுள்ளார்.