சங்கடத்தில் ட்ரூடோ

உய்குர்முஸ்லிம்கள்மீதானசீனாவின்அடக்குமுறை, இனப்படுகொலைகள்குறித்துபலசுயாதீனவிசாரணைகள்நடத்தப்பட்டுள்ளன. உயிர்பிழைத்தவர்களின்சாட்சியங்கள், செயற்கைக்கோள்படங்கள், கசிந்தசீனஅரசாங்கதகவல்கள்எனபலஆதாரங்கள்தெளிவாகஉள்ளன. ஜஸ்டின்ட்ரூடோஇன்னும்ஏன்மௌனம்காக்கிறார்எனகனடாநாடாளுமன்றஉறுப்பினர்கார்னெட்ஜெனுயிஸ்கேட்டுள்ளார். இதற்குபதிலளித்தபிரதமர்ட்ரூடோ, ”இனப்படுகொலைகுற்றச்சாட்டுகளைதனதுஅரசாங்கம்மிகவும்தீவிரமாகஎடுத்துக்கொள்கிறது” என்றுகூறியுள்ளார். ஏற்கனவேகனடாபிரதமர்ஜஸ்டின்ட்ரூடோசீனாவைகண்மூடித்தனமாகஆதரிக்கிறார்எனும்குற்றச்சாட்டுபரவலாகஉள்ளது.