குடியுரிமை திருத்த சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக…

கோர்ட்டில் சிதம்பரம் மகன், மருமகள் இன்று ஆஜர்?

வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கில், கார்த்தி சிதம்பரமும், அவரது மனைவி ஸ்ரீநிதியும், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வேண்டிய…

ராபர்ட் வாத்ரா கூட்டாளி சி.சி.தம்பி கைது

காங்கிரஸ் தலைவர் சோனியா மருமகனும், காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவின் கணவருமான, ராபர்ட் வாத்ராவின் நெருங்கிய கூட்டாளியான, வெளிநாடு வாழ் இந்தியர்…

சபரிமலை வழக்கு – முடிவுகளை எடுக்க வழக்கறிஞர் குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

சபரிமலை உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களில், பெண்களுக்கு பாகுபாடு காட்டப்படுவதாக கூறப்படும் பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவை அறிவிக்கும்படி, நான்கு மூத்த…

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கு – உச்ச நீதிமன்ற 9 நீதிபதி அமர்வில் இன்று முதல் விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 9 நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு…

இந்து முன்னணித் தலைவா் கொலை வழக்கு – தலைமறைவாக இருந்த 3 போ் தில்லியில் கைது

சென்னை அம்பத்தூரில் இந்து முன்னணித் தலைவா் கொலை வழக்கில் தலைமறைவான 2 போ் உள்பட 3 போ் தில்லியில் வியாழக்கிழமை கைது…

வருமானத்தை மறைத்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு கோர்ட் கிடுக்குப்பிடி

வருமானத்தை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம், அவரது மனைவி ஸ்ரீநிதியை விடுவிக்க முடியாது என சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அயோத்தி வழக்கு – 18 சீராய்வு மனுக்கள் தள்ளுபடி

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட அனைத்து சீராய்வு மனுக்களையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உ.பி.,யில் அயோத்தியில்…

பத்திரிகையாளரை தாக்கி கொலை மிரட்டல் – வி.சி. கட்சியினர் 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் குறித்து முகநூலில் வந்த தகவலை மறுபதிவிட்ட பத்திரிகையாளரை சரமாரியாக தாக்கிய அக்கட்சியைச் சேர்ந்த 6…