திருந்தாத திராவிட அமைப்புகள்

ஹிந்துக்கள் புனிதமாக போற்றும் ராமாயணத்தில், சீதாதேவியை பகவான் ஸ்ரீராமர் தன் வானர சேனையின் உதவியோடு கட்டியது ராமசேது. எனவே தனுஷ்கோடி, சேதுக்கரை,…

கேரளா தங்க கடத்தல்; திருப்புமுனையில் தொடருது வழக்கு

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்துக்கு, தூதரகத்தின் பெயரில் பல ஆண்டுகளாக தங்கம் கடத்தி வரப்பட்டிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து…

பினராயியை தொடரும் சர்ச்சை; கைவிட்ட இடதுசாரி

திருவனந்தபுரத்தில் அமீரக நாட்டின் தூதரக பெயரை பயன்படுத்தி , தங்கம் கடத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதல்வர் பினராயி…

உத்தரவை மீறி வெளியே வந்த 1252 பேர் மீது வழக்கு

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை, சுகாதாரத் துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை மாலை முதல்…

நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

2012-ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா,…

பீமா கோரேகான் வழக்கு – நகர்ப்புற நக்சல்கள் 3 வாரங்களில் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

பீமா கோரேகான் வன்முறை வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சமூக ஆா்வலா்கள் கௌதம் நவ்லாகா, ஆனந்த் தெல்தும்டே ஆகியோா் தாக்கல் செய்த மனுவை…

இந்து தெய்வங்களை அவமதித்ததால் திருமாவளவன் மீது வழக்கு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு மாநாட்டில்,…

அயோத்தி தீர்ப்புக்கு எதிராக முகநூலில் கருத்து- பெ.மணியரசன், பழ.நெடுமாறன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு

அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு எதிராக முகநூலில் கருத்து பதிவிட்டதாக பெ.மணியரசன், பழ.நெடுமாறன் உட்பட 3 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அயோத்தி…

சபரிமலை வழக்கு இன்று விசாரணை

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும்படி, உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு உத்தரவிட்டது. இதை…