பைதான் – 5 ஏவுகணை

பாரதத்தின் உள்நாட்டு தயாரிப்பில் உருவான லகு ரக போர் விமானமான தேஜாஸ், பைதான் – 5 என்ற 5ம் தலைமுறை வானில்…

லடாக்கில் முகாமிடும் ராஜ்நாத் சிங்; இரு நாள் பயணமாக முப்படை தளபதியுடன் லடாக் சென்றார்

கடந்த சில தினங்களுக்கு முன் இரு நாள் பயணமாக பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று வீரர்களை சந்தித்து பேசினார். மேலும்…

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு – அதிகரிக்கிறது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விமானப்படை…

2024-க்குள் ராணுவத் தளவாட ஏற்றுமதி ரூ.35,000 கோடியை எட்டும் – மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங்

2024-ஆம் ஆண்டுக்குள் ராணுவத் தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.35 ஆயிரம் கோடியை எட்டும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங்…

எல்லையில் 3,479 முறைஅத்துமீறிய பாகிஸ்தான்

ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சா்வதேச எல்லையையொட்டிய பகுதிகளில், போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு…

‘இந்தியாவை தொந்தரவு செய்தால் நிம்மதியாக வாழ விடமாட்டோம்’

கர்நாடக மாநிலம், மங்களூருவில் நடந்த பேரணி ஒன்றில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவை தொந்தரவு செய்பவர்களை, நிம்மதியாக…

‘அமெரிக்கா, பாக்., மதச்சார்பு நாடுகள் – இந்தியா மட்டுமே மத்ச்சார்பற்ற நாடு

”பாகிஸ்தான் மட்டுமின்றி, அமெரிக்காவும் மதச்சார்பு நாடு தான். இந்தியா மட்டுமே, உண்மையான மதச்சார்பின்மை நாடு,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்…

ராணுவ வீரர்களுக்கும் கொடிநாள் நிதி இணைய தளம் முலம் அனுப்பலாம்

ராணுவ வீரர்களுக்கு ஊக்க படுத்தும் வகையில் கோடி தினத்தை முன்னிட்டு நிதி வசூலிப்பது ஒவ்வொரு வருடமும் அரசு அலுவலகத்தில் வசூலிப்பார்கள் அதன்…

பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால் பதிலடி தொடரும் – பாகிஸ்தானுக்கு, ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

காஷ்மீரின் லடாக் பிராந்தியத்துக்கு உட்பட்ட லே மாவட்டத்தில் சீனாவுடனான உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக்கோடு அருகே ஷியோக் ஆற்றின் குறுக்கே 1400 அடி…