உலக இளைஞர் தினம்: பிரதமர் மோடி இன்று மக்களிடம் உரையாற்றுகிறார்

திறன் இந்தியா திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு துவக்கப்பட்டது. 2022க்குள், நாடு முழுவதும், 40 கோடி இளைஞர்களின் திறனை அதிகரிக்க வேண்டும்…

ஆசிய கண்டத்திலேயே மிக பெரிய சோலார் நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டிற்கு அர்ப்பணித்தார்.…

இந்தியாவில் தொழில் தொடங்க பிரதமர் மோடி சர்வதேச அழைப்பு

பிரிட்டன் தலைநகா் லண்டனில் நடைபெறும் ‘இந்தியா குளோபல் வீக்’ மாநாட்டில் தில்லியில் இருந்தவாறு காணொலி மூலமாக பிரதமா் மோடி வியாழக்கிழமை பேசியதாவது:…

பதற்றமான நிலையில் லடாக் எல்லையில் பிரதமர் நேரடி ஆய்வு.

சீனா,இந்தியா நாடுகளிடையே எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன. இந்த நிலையில், லடக் எல்லையில் பிரதமர் மோடி…

21ம் நூறாண்டு இந்தியாவிற்காக இருக்க வேண்டும் – பிரதமர் மோடி

கரோனா நோய்த்தொற்றால் நாட்டில் உயிரிழப்புகளும், பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமா் மோடி 5-ஆவது முறையாக நாட்டு மக்களுக்கு செவ்வாய்க்கிழமை இரவு…

ராஜதந்திரியே நம்மை நம் நாட்டை ஆள்கிறார்.

அமெரிக்காவுடனான நமது உறவில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால் அங்கு இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர்.இவர்கள் தங்கள் துறைகளில்…

கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் கை கோர்த்து உள்ளனர்.

பாஜகவின் 40-ஆவது ஆண்டு விழாவையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, தில்லியில் இருந்தபடி காணொலி வழியாக கட்சித் தொண்டா்களுக்கு உரையாற்றினாா். அப்போது, பேசியதாவது,…

தலைவர்கள் ஒற்றுமையின் சின்னமாக விளக்கு ஏற்றி பாரத ஒற்றுமை நிருபித்துனர்.

கொரோனா நாட்டை விட்டே விரட்ட, மக்கள் ஒன்றிணைந்து உள்ளதை காட்டும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கேற்றி வழிபட்டனர். வெளிநாடு வாழ்…

கொரானா லாக் டவுன் கற்றுக்கொடுத்தது

1. அமெரிக்கா முன்னணி நாடு அல்ல. 2. உலக நலனைப் பற்றி சீனா ஒருபோதும் சிந்திக்காது. 3. ஐரோப்பியர்கள் படித்தவர்கள்.ஆனால் அவர்கள்…