உள்துறை அமைச்சர் மீது சி.பி.ஐ விசாரணை

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், வர்த்தகர்களிடம் இருந்து மாமூலாக மாதம் 100 கோடி வசூலித்துத் தர தனக்கு அழுத்தம் கொடுத்தார்…

மகாராஷ்டிராவில் முஸ்லிம்கள் அராஜகம்

மகாராஷ்டிரா மாநிலம், ராய்காட் மாவட்டம் மலங்காட்டில் உள்ள துறவி பாபா மச்சிந்தர்நாத்தின் மகாசமாதி அமைந்துள்ள ஒரு கோயிலில் ஆரத்தி நிகழ்ச்சியின்போது, அங்கு…

மூடி மறைக்கப்படும் பைன்ஸா கலவரம்

மகாராஷ்டிரா தெலுங்கானா எல்லையில் அமைந்துள்ள பைன்ஸாவில், 50 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இந்த நகரின் நகராட்சி நிர்வகிப்பது தீவிர இஸ்லாமிய ஆதரவாளரும்…

பஜாஜ் அபராதம் குறைப்பு

சிவசேனா காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில், கடந்த 2007ல் பஜாஜ் நிறுவனத்திற்கு 200 ஏக்கர் நிலம் அரசால் ஒதுக்கப்பட்டது. இருப்பினும்,…

ஹிந்து சாதுக்களை கொன்றவர்களுக்கு ஜாமீன்

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் கடந்த ஏப்ரல் 16’ல் சாது கல்பவ்ரூக்ஷா கிரி (70),  சுஷில்கிரி மகாராஜ் (35) மற்றும் அவர்களின் ஓட்டுநர்…

என்பிஆருக்கு தடையில்லை – உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர மாநிலத்தில் தேசிய மக்கள்தொகை பதிவேடுக்கு (என்பிஆா்) தடை விதிக்கப் போவதில்லை என்று மாநில முதல்வரும், சிவசேனை கட்சித் தலைவருமான உத்தவ்…

அரபிக்கடலும் அலை அடங்கி மௌனித்தது

இன்று தெற்கு மும்பையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக மகாராஸ்டிரா நவநிர்மான் சேனாவின் தொண்டர்கள் முழங்கிய கோஷங்களை கண்டு அலறிய அரபிக்…

கூடா நட்பு கேடாய் முடியும்…!

மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி  பாலிவுட் சினிமா பணியில் அதிரடி.ஆவேசம், வஞ்சம் ,பழிக்குப்பழி என்ற பார்முலாவில் அதிரடியாய் நடந்து முடிந்துள்ளது ஒரே நள்ளிரவில்…

வசந்த சேனா… சோனியா சேனா… சிவசேனா – இது அடிக்கடி நிறம் மாறும் கட்சி

‘சிவசேனா’ வந்த பாதை… * ஜூன் 19, 1966: அரசியல் கார்ட்டூனிஸ்டாக இருந்த பால் தாக்கரே, சிவசேனா கட்சியை தொடங்கினார். ‘மும்பையில்,…