தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு – அதிகரிக்கிறது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விமானப்படை…

பயங்கரவாத நிதியுதவியை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் – ஐ.நா-வில் இந்தியா ஆவேசம்

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்தி உள்நாட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை அகற்ற பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஐ.நா. மனித…

பயங்கரவாதத்துக்கு நிதி – வங்கதேசத்தவர் குற்றவாளி

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி உதவி செய்தது மற்றும் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதி உட்பட இருவரை, கோல்கட்டா…

பயங்கரவாதம் ஒன்று – நடவடிக்கை இரண்டு

மாமியார் உடைத்தால் மணிகுடம் – மருமகள் உடைத்தால் பொன்குடம் என்கிற பழமொழியும் ‘‘வேண்டாத பொண்டாட்டி கைபட்டால் குற்றம் – கால் தொட்டால்…

பயங்கரவாதத்துக்கு நிதியளித்த வழக்கு – ஹஃபீஸ் சயீதுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறை

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவரும், ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் சயீதுக்கு (70), பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக தொடுக்கப்பட்ட…

எஸ்.ஐ., வில்சன் கொலை வழக்கு தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு மாற்றம்

சிறப்பு எஸ்.ஐ., வில்சன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை, தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல்…

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால் உறுதியான நடவடிக்கை – பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை

இனி பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தினால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்; உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தலைநகர்…

மதச்சார்பின்மை பேசுவோர் யார்? – எச்.ராஜா

மதத்தின் அடிப்படையில் செயல்படுவோரே மதச் சார்பின்மை குறித்து பேசுகின்றனர்’ என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதம்…

கோவையில் பயங்கரவாத இயக்க பயிற்சி மையம் – என்.ஐ.ஏ., அதிர்ச்சி தகவல்

‘சர்வதேச பயங்கரவாத இயக்கமான, ஐ.எஸ்.,க்கு ஆள் திரட்டும், ரகசிய பயிற்சி மையம், கோவையில் இயங்கியது’ என்ற அதிர்ச்சி தகவலை, என்.ஐ.ஏ., தெரிவித்து…