மதச்சார்பின்மை பேசுவோர் யார்? – எச்.ராஜா

மதத்தின் அடிப்படையில் செயல்படுவோரே மதச் சார்பின்மை குறித்து பேசுகின்றனர்’ என பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதம் செய்வோர்; இட ஒதுக்கீடு வழங்கும் பல்கலையில் படிப்போர்; வேலையில் இட ஒதுக்கீடு மற்றும் உதவித்தொகை பெறுவோர்; ஓட்டு வங்கி பெறுவோர்; மதத்தின் அடிப்படையில் சட்ட விரோத செயல்களை செய்து கொண்டிருப்போரே மதச் சார்பின்மை குறித்து பேசுகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.