பட்ஜெட்டில் சில அறிவிப்புகள்

நடப்பு நிடியாண்டுக்கான பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘பிணியின்மை செல்வம்…, ‛இயற்றலும் ஈட்டலும்…’ ஆகிய இரண்டு திருக்குறள்களை மேற்கோள் காட்டி பேசினார்.…

இலங்கைக்கு செல்லும் திருவள்ளுவர் சிலைகள்

இலங்கையில் யாழ்ப்பாண பல்கலையில், பிப்ரவரி 21ல் நடைபெற உள்ள உலகத் திருக்குறள் இரண்டாவது மாநாட்டுக்கு, தமிழகத்தில் இருந்து, இரண்டு திருவள்ளுவர் சிலைகள்…

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் – மத்திய மந்திரியிடம் ஜெகத்ரட்சகன் எம்.பி. மனு

டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ரமேஷ் பொக்ரியாலை, தி.மு.க. எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அந்த…

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் – அமைச்சர் அறிவிப்பு

தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அட்சிட்டு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது சுட்டுரையில்…

காவி திருவள்ளுவர் – திருவள்ளுவர் உடையின் வண்ணம் காவிதான் ஆதி!

வைகாசி மாதம் அனுஷ நட்சத்திரம் திருவள்ளுவர் பிறந்த தினம். அதுவர இன்னும் 6 மாதம் உள்ளது. அவரின் பிறப்பை மாற்றிய பெருமை…

திருவள்ளுவர் நாத்திகர் அல்ல – அமைச்சர் பாண்டியராஜன்

மத்திய பாஜக அரசு திருக்குறளுக்கு ஆதித மரியாதை கொடுத்து திருக்குறளை உலக அளவில் கொண்டு சென்று கொண்டுள்ளது. அதை பாராட்டும் சார்பில்…

தாய்லாந்து மொழியில் திருக்குறள்

டில்லியில் வெளியுறவுத்துறை கிழக்கு பிரிவு செயலர் விஜய் தாக்குர் சிங் கூறியதாவது: தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு 2ம் தேதி முதல்…

பள்ளிகளில் திருக்குறளை சிறப்புப் பாடமாக்க கோரிக்கை – ஆளுநருடன் தருண் விஜய் சந்திப்பு

பள்ளிகளில் திருக்குறளை சிறப்பு நீதிநெறி பாடமாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் முன்னாள் எம்.பி. தருண் விஜய் கோரிக்கை…

கால்டுவெல்லின் தாயாதிகள்

ஒருநாள் தியாகராச செட்டியாரை நாடி ஓர் ஐரோப்பியர் உறையூருக்கு ஒரு வண்டியில் வந்தார். அவருடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வந்து இறங்கினார். அவர்…