மிகைநாடி மிக்க கொளல்

பிரிவினைவாதிகள், தேச விரோதிகள் சேர்ந்து ஜல்லிக்கட்டுப் போராட்டத்தைப் பயன்படுத்தி தமிழகம் முழுவதுமே போராட்ட களமாக்கினார்கள். பிரதமர் மோடியின் முயற்சியால் அந்தப் போராட்டம்…

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு வயது 92

இந்த விஜயதசமி திருநாளன்று ஆர்.எஸ்.எஸ் தனது 92வது வயதில் அடியெடுத்து வைக்கிறது. 1925ல் விஜயதசமி அன்று நாகபுரியில் டாக்டர் ஹெட்கேவார் ஆர்.எஸ்.எஸ்ஸை…

நிறுத்து பூச்சாண்டி காட்டும் வாடிக்கையை!

  தமிழகத்தில் ‘நவோதயா’ பள்ளிகளைத் துவக்க மதுரை உயர் நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. உடனே ஸ்டாலின் நவோதயா பள்ளி மூலம்…

அகப்பட்டதா ஒரு சாக்கு ஹிந்துத்துவத்தைத் தூற்ற?

கன்னட எழுத்தாளரும் பத்திரிகையாளருமான கௌரி லங்கேஷ் சமீபத்தில் சில மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆர்.எஸ்.எஸ்ஸும் இதை கண்டித்துள்ளது.…

பிணந்தின்னி அரசியல்!

மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை என்பதால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் அனிதாவின்  மரணம் துரதிருஷ்டவசமானது. எங்காவது ஏதாவது ஒரு பிணம்…

தமிழக அரசே! ஏன் இந்த பாரபட்சம்?

வீடுகளில் கொண்டாடப்பட்டு வந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை வீதிக்குக் கொண்டு வந்த பெருமை பால கங்காதர திலகரையேச் சாரும். சுதந்திரப் போராட்ட…

சூரியனைப் பார்த்து குரைக்கலாமா?

ஐக்கிய ஜனதா தளம் அதிருப்தி தலைவர் சரத்யாதவ் சமீபத்தில் பிகாரில் ஒரு கூட்டத்தைக் கூட்டியிருந்தார். அதில் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.…

அன்சாரிக்குப் பிடித்த மதம்!

இந்தியாவில் முஸ்லிம்கள் ஒருவித அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களிடையே பாதுகாப்பற்ற உணர்வு நிலவிவருகிறது.” இப்படி கருத்து தெரிவித்திருப்பது சாதாரண அன்சாரி இல்லை.…

சுதந்திர தினச் சிந்தனை : தேவை தேசபக்தி!

பாரதம் சுதந்திரம் பெற்ற அதே காலகட்டத்தில்தான் இஸ்ரேல், ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் சுதந்திரம் கிடைத்தது. 1947 – க்கு முன்பு வரை…