துலுக்கப்பட்டிகளும் ஏகனாம்பட்டிகளும்

 மணப்பாறையை அடுத்த துலுக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த  9 வயது சிறுவன் லோகித்,  ஜூலை 28 அன்று விவசாய கிணற்றில் குளிக்கும்போது ஒரு…

தேவை மூன்றாவதில் முழு கவனம்

இந்த இதழ் வாசகர்கள் கையை சென்றடையும்போது ஊரடங்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் நுழையுமா நுழையாதா என்பது தெளிவாகியிருக்கும். ஆனால் ஊருக்குள் நுழைந்த தொற்று…

கண்ணைத் திறந்தபடி கிணற்றில் விழும் கலை!

அரசு அலுவலகங்களில் உதவியாளர், வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி ஆணையாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் அல்லது இதுபோன்ற முதன்மைப்…

பள்ளி, கல்லூரி பரிதாபங்கள் மறைய கல்விக் குடும்பம் என்று ஒன்று உண்டு!

பள்ளி, கல்லூரிகள் பாடத்துடன் பண்பையும் பதிய வைக்கிற மையங்கள் ஆகிட வேண்டும். இது எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு நல்லது. இந்த…

கட்டண தரிசனம்  ஹிந்து பக்தர்களை பிரிக்கும் சதி!

செல்வாக்கு உள்ள பிரமுகர்களும் பணக்காரர்களும் கோயில்களில் மூலஸ்தானம் அருகில்வரை சென்று வழிபட முடியும். அவர்களுக்கு மாலை, மரியாதைகள் என ராஜ உபச்சாரமே…

யாரும் தப்ப முடியாது…

சசிகலாவின் மன்னார்குடி குடும்பத்த்தினர் ‘ஜெ’யின் ஆட்சியைப் பயன்படுத்திக் கொண்டு முறைகேடாக கோடிக்கணக்கில் கொள்ளையடித்து சொத்துக்களைக் குவித்தார்கள். இது ஒன்றும் பரம ரகசியம்…

சகலகலா தில்லுமுல்லு

‘தெய்வம் ஒன்றே. அதை பலப்பல பெயர்களில் அழைக்கிறோம். இதுதான்  ஹிந்துத்துவம். ஹிந்துத்துவம் என்பது ஒரு மதம் இல்லை. அது ஒரு வாழ்க்கை…

நீதிதேவன் மயக்கம்!

திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பாக தேசியகீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் அப்போது திரையில் தேசியக் கொடியை ஒளிபரப்ப வேண்டும் என்றும் கடந்த ஆண்டு…

சித்தர்களை ஒரு சினிமாக்காரன் சிறுமைப்படுத்துவதா?

சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை, சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை” என்பது பழமொழி. சுக்கு, மிளகு, திப்பிலி, துளசி என அடுக்கிக் கொண்டே போகலாம்.…