ஆர்.எஸ்.எஸ் வடதமிழக தலைவர்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) வடதமிழகத்தின் தலைவராக (பிராந்த சங்கசாலக்) முனைவர் குமாரஸ்வாமி ஜீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்…

உணவிலும் உள்ளது முன்னுதாரணம்

பூனாவில் ஒருமுறை சங்கத்தின் பயிற்சி முகாம் நடந்தது. வழக்கம்போல் குருஜி அந்த முகாமிற்கு வந்திருந்தார். பல சங்க அதிகாரிகளும் குருஜியை சந்திக்க…

ஜெனரல் கரியப்பா புரிந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ்

பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டுவதற்காக பாரத தரைப்படை ஜவான்கள் 1965ல் மேற்கு எல்லையோரம் எதிரியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தார்கள். பதுங்கு குழியில்  இருந்த ஜவான்களுக்கு…

‘ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்’ விவரிக்கும் அதிகம் அறியப்படாத பரிமாணங்கள்

கடந்த 95 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அழைப்பை ஏற்று சங்க நிகழ்ச்சிக்கு வந்துள்ள பலதுறை பெரியோர்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் அது புகழ்பெற்றவர்கள் யார்…

வாழ்வது தேசத்துக்காக, வாழ்ந்தது எளிமையாக சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி

ஆர்.எஸ்.எஸ்  முழு நேர ஊழியர்களை பிரச்சாரக் என்று குறிப்பிடுவார்கள். நாட்டுக்காக முழு நேரமும் சிந்தனை செய்யக்கூடிய வாழ்க்கை வாழும் அத்தகைய பல்லாயிரக்கணக்கான…

பாரதம் ஹிந்து ராஷ்ட்ரம் தான் இதில் சமரசத்திற்கு இடமில்லை – மோகன் பாகவத்ஜி

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் “சங்கத்தை எந்தவொரு சித்தாந்தத்திலும் அடைக்க முடியாது, எந்தவொரு ‘இசத்’தையும்(கோட்பாடு) நம்பவில்லை, அதன் இரண்டாவது தலைவரான எம்…

குமரியில் விவேகானந்தர்க்கு நினைவு சின்னம் எழுப்பிய ஏக்நாத் ரானடே பற்றி சில நினைவுகள்

1925ல் நாகபுரியில் Dr ஹெட்கேவார் RSSஐ ஆரம்பித்த போது அவர் நடத்திய முதல் ஷாகாவில் ஸ்வயம் சேவகனாக தன்னை இணைத்துக் கொண்டவர்…

தாய் மொழியில் தொடக்கக் கல்வி

எந்த ஒரு தனி நபருக்கும், சமுதாயத்திற்கும் அதன் கலாச்சாரம் மற்றும் அடையாளங்களை பாதுகாப்பதில் மொழிக்கு முக்கிய பங்கு இருப்பதாக அகிலபாரத பிரதிநிதி…

தமிழ் மண்ணில் தேசிய எழுச்சி

சங்கம் நிறுவப்பட்ட விஜயதசமி நாளை முன்னிட்டு தமிழ்நாடு நெடுக பல ஊர்களில் ஸ்வயம்சேவகர்கள் வீர வாத்திய முழக்கத்துடன் கட்டுப்பாடான அணிவகுப்பு ஊர்வலங்கள்…