தமிழ் மண்ணில் தேசிய எழுச்சி

சங்கம் நிறுவப்பட்ட விஜயதசமி நாளை முன்னிட்டு தமிழ்நாடு நெடுக பல ஊர்களில் ஸ்வயம்சேவகர்கள் வீர வாத்திய முழக்கத்துடன் கட்டுப்பாடான அணிவகுப்பு ஊர்வலங்கள் நடத்தினார்கள்.