கரோனா ஆம்புலன்ஸ்கள் அதிகரிப்பு

தமிழகம் முழுவதும் 108 அவசர கால ஊர்திகள் 1,303 இயங்கி வருகின்றன. இதில், கரோனா நோயாளிகளுக்காக 210 அவசர ஊர்திகள் இயக்கப்படுகின்றன.…

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு

ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ஒருவருக்கு மட்டுமே இதுவரை கரோனா பாதிப்பு இருந்த நிலையில், தற்போது உத்தரப் பிரதேச…

அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை – முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு

கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்துக் கல்வி நிறுவனங்களும் வரும் 31-ஆம் தேதி…

கரோனா வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் – பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தமிழக மக்கள் தேவையின்றி வெளி மாநிலங்களுக்குச் செல்ல வேண்டாம் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள்…

கரோனா – தில்லி முகாமிலிருந்துமேலும் 102 போ் வீடு திரும்பினா்

‘கொவைட்-19’ (கரோனா வைரஸ்) அச்சுறுத்தல் காரணமாக, சீனாவிலிருந்து அழைத்து வரப்பட்டு, தில்லியிலுள்ள இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மருத்துவ முகாமில்…

கரோனா வைரஸ்க்கு மருந்து கண்டு பிடித்த இந்தியர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சிஎஸ்ஐஆர்ஓ) இந்திய வம்சா வளியை சேர்ந்த விஞ்ஞானி எஸ்.எஸ்.வாசன் பணியாற்றி…

கரோனா வைரஸ் பாதிக்கபட்டவர்களை இந்திய கொண்டு வர ஏற்பாடு

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான சீனாவின் வூஹான் நகரிலிருந்து 400 இந்தியர்களை தனி விமானத்தில் அழைத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர்கள் இந்தியா…