பயங்கரவாத எதிர்ப்பு மசோதா

முஸ்லிம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுல் பிரான்சும் ஒன்று. பிரான்சில் பயங்கரவாதியால், வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெட்டி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து இவ்விவகாரம்…

பல பள்ளிகளில் மும்மொழி கல்வி கற்பிப்பு – அரசு கொள்கைக்கு மட்டும் எதிர்ப்பு ஏன்?

தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில், விருப்ப மொழியுடன் சேர்த்து, மும்மொழி கற்பிப்பது நடைமுறையில் உள்ளதால், மத்திய அரசின் மும்மொழி கொள்கையை மட்டும்,…

கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குவது பக்தர்களிடையே அதிர்ப்தி – எச்.ராஜா

சென்னை, தேனி, தாராபுரம் போன்ற இடங்களில் நடந்த சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை நடந்துள்ளது. இது பெரிய கலவரத்தை ஏற்படுத்த போராட்டகாரர்கள்…

தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு – அதிகரிக்கிறது மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும் இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு அதிகரித்து வருகிறது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். விமானப்படை…

தடைமீறி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் பேரணி – 20 ஆயிரம் போ் மீது வழக்கு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் புதன்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…

CAA சட்ட எதிர்ப்பில் இந்திய எதிர்ப்பு வருது, பசுத்தோல் போர்த்திய புலி?

பாரதத்தின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, இந்தியாவில் உள்ள இடதுசாரி சிந்தனை கொண்ட கட்சிகள் போராட்டம் என்ற பெயரில் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு…

பாகிஸ்தான் தூண்டி விட்ட சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டம்

சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த போராட்டங்களை பாக்., ஆதரவாளர்கள் துாண்டி விட்டுள்ளது தெரியவந்துள்ளது. குடியுரிமை…

‘எங்களுடைய உள்நாட்டு பிரச்னையில் ஐரோப்பிய யூனியன் தலையிடக்கூடாது’ என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது

சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக, ஐரோப்பிய யூனியன் பார்லிமென்டில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு, மத்திய அரசு கடும் எதிர்ப்பு…

காங்கிரஸ் கட்சியின் அபத்தமான தீர்மானம்

நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் கட்சியின் கூட்ட்த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இந்தியா நாட்டின் இறையான்மைக்கு…