பணமும் நல்ல குணமும்

ஜோஹோ நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் நிறுவனம் நடத்துபவர், பல கோடிகளுக்கு அதிபதி. ஆனால், திரு நெல்வேலியில் ஒரு கிராமத்தில்…

கரோனா நோயாளிகளுக்கு நேரடி உணவு

உத்தர பிரதேசத்தில் உள்ள ஹிந்துக்களின் தெய்வீக நகரமான காசி எனப்படும் வாரணாசியில் தனியாக வாழும் மூத்த குடிமக்களும், சாதுக்களும் அதிகம். இவர்களில்…

அளவோடு உண்டு நலமோடு மீண்டு வருவோம்..!

காய்கறிகள் தாராளமாக கிடைத்து அவற்றிலுள்ள தாது உப்புக்களனைத்தும் இரத்தத்தில் ஒருசேரச் சாப்பிட்டாலே நல்லதொரு ஆரோக்யமான விஷயம்தான். ஹர்த்தால்…லாரி ஸ்ட்ரைக் அப்படீனு திடீர்னு…

உணவு என்பது பிரசாதம்

ஹெச். வி. சேஷாத்ரி கர்நாடக மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ். முழுநேர ஊழியராக (பிரச்சாரக்) பணியாற்றி வந்தார். அவர் ஒருநாள் கொள்ளேகால் பகுதியில் நடைபெறும்…

உணவிலும் உள்ளது முன்னுதாரணம்

பூனாவில் ஒருமுறை சங்கத்தின் பயிற்சி முகாம் நடந்தது. வழக்கம்போல் குருஜி அந்த முகாமிற்கு வந்திருந்தார். பல சங்க அதிகாரிகளும் குருஜியை சந்திக்க…

சீறியது வள்ளுவரும் பாரதியும் காரணம் என்ன?

இலக்கியவாதிகள் கடந்த காலத்தில் மட்டுமே முடங்கிவிடக்கூடாது. நிகழ் காலத்துடன் மட்டும் நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தையும் அவர்கள் தீர்க்கதரிசனத்தால் அவதானித்து சமூகத்துக்கு தேவையான கருத்துகளை…