சந்தா சேகரிப்பில் வேலூர் சாதனை

அன்புடையீர், வணக்கம். விஜயபாரதம் சந்தா சேகரிப்பு தினம் 2018 மார்ச் 3 அன்று வடதமிழகத்தில் நடைபெற்றது. 3,189 சந்தாதாரர்கள் சேர்க்கப்பட்டனர். சந்தா…

கற்க, கற்பிக்க கற்போம்

அன்புடையீர் வணக்கம். சென்னையில் எனது நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். தற்செயலாக ‘லவ்ஜிகாத்’ பற்றி எங்கள் பேச்சு திரும்பியது. அப்போது தனது…

எடுங்கள் மொபைலை; எங்களுக்கு நல்ல சேதி தேவை!

அன்புடையீர் வணக்கம். சென்னையில் எனக்கு அறிமுகமான ஒரு அம்மையாரை சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.…

கணீரென தேசிய முழக்கம் செய்த ‘மணி’யன்!

அன்புடையீர் வணக்கம். சென்னையில் கடந்த  நவம்பர் 25, 26 தேதிகளில் விவேக பாரதி – தி கல்யாண் நகர் அசோசியேஷன் சார்பில்…

உன் மூளை அழுக்கு, அதை சலவை செய்கிறோம்!”

அன்புடையீர் வணக்கம். சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு இளம்வயது பெண் தற்கொலை செய்து கொண்டாள். கல்லூரியில் மூன்றாம்…

ஹிந்துவே, மதமாற்றிப் பட்டாளம், உஷார்!

அன்புடையீர் வணக்கம். ஒருநாள் சேலத்தில் சங்க கார்யாலயத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்று கொண்டு இருந்தேன். மாலை நேரம். அருகில்…

ரௌத்திரம் பழகு!

அன்புடையீர் வணக்கம். திராவிடர் கழகத்தின் மாதமிருமுறை பத்திரிகைக்கு ‘உண்மை’ என்று பெயர். பெயருக்கும் அந்த பத்திரிகைகளில் வரும் செய்திகளுக்கும் சம்பந்தமே இல்லை.…

நினைவிருக்கட்டும்… தீபாவளி மலர்

அன்புடையீர், வணக்கம். ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பாகவத், நாகபுரி விஜயதசமி விழாவில் பேசிய உரை இந்த இதழில் வெளிவந்துள்ளது.…

சங்கம் என்னும் கங்கை ஊற்று

அன்புடையீர், வணக்கம். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொன். லோகநாதன் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜயபாரதம் வாசகர். சமீபத்தில்…