அரசு அலுவலகத்திலாவது, சிக்கனமாவது? அசாத்தியம் அல்ல

வம்பு, தும்புகள், செல்பேசி அரட்டை போன்றவற்றை தவிர்த்து. அரசு அலுவலர்கள் அந்தந்த அலுவலக நிர்வாகம் குறிப்பிட்டிருக்கும் நேரத்திற்குள் (மதிய உணவு நேரம்…

தேசிய குடியுரிமைப் பதிவேடு தமிழகம் என்ன விதிவிலக்கா?

நாம் அவ்வப்போது தமிழ் செய்தித் தாள்களில் திருப்பூரிலும் கோவையிலும் திருநெல்வேலியிலும் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் பலரில் ஒரு சிலர் ஏதோ குற்ற…

நாளை மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல்

கடந்த 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், அண்டை நாடான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து 12…

‘முப்பது கோடி முகமுடையாள்…’ – பிரதமர் மோடி

அயோத்தி தீர்ப்பு வெளியான பிறகு அமைதி காத்து, நாட்டின் நலனே தங்களுக்கு முக்கியம் என முதிர்ச்சியை வெளிப்படுத்திய மக்களுக்கு, நன்றியை தெரிவித்துக்…

பாஜக-வில் அடித்தட்டு மக்களின் எம்.எல்.ஏ

பாஜக சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மஹாராஷ்டிரா சட்டசபை உறுப்பினர். ராம் விட்டல் சத்புதே. தனது வீட்டின் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து…

முதல்முறையாக ரயில் தாமதத்துக்கு பயணிகளுக்கு இழப்பீடு

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணிநேரம் தாமதமாக வந்ததற்காக அதில் முன்பதிவு செய்து பயணம் செய்ய காத்திருந்த…

சிறுபான்மையின மக்களின் சொா்க்கமாக இந்தியா உள்ளது – முக்தாா் அப்பாஸ் நக்வி

சிறுபான்மையின மக்களின் சொர்க்கமாக இந்தியா இருக்கும் வேளையில், சிறுபான்மையினர்களின் நரகமாக பாகிஸ்தான் உள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர்…

நீலகிரி மாவட்டத்தை புரட்டி எடுக்கும் கன மழை – அவலாஞ்சியில் ஒரே நாளில் 91 செ.மீ. மழை பதிவு

பொள்ளாச்சியில் காட்டாற்று வெள்ளத்தில் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன வரலாறு காணாத வகையில், நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் நேற்று காலை வரையிலான 24…

கனமழையால் வெள்ளக்காடாக மாறியது நீலகிரி – நிவாரண முகாம்களில் 10 கிராம மக்கள்

கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென் மேற்கு…