பிச்சை எடுத்து குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு திரட்டிய பெண்

சஷ்டி சேனா மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பின் தலைவர், கோவையைச் சேர்ந்த சரஸ்வதி. இவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, நேற்று…

காங்கிரஸ் 7 எம்பி,கள் இடைநீக்கம்

 “சபாநாயகர் மேஜையில் இருந்த காகிதங்களை காங்கிரஸ் எம்.பி.க்கள் குர்ஜீத் சிங் ஆஜிலா, பேஹனான் பென்னி, கவுரவ் கோகாய், டீன் குரியகோஸ், டி.என்.பிரதாபன்,…

தொடரும் பாகிஸ்தான் அட்டூழியம்; காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல்

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள மென்தாா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி இந்திய எல்லையிலுள்ள கிராமங்களை நோக்கி துப்பாக்கிச்…

மற்ற நாடுகளை விட முஸ்லிம் மக்கள் இந்தியாவில் பாதுக்காப்பாக உள்ளனர் – முரளிதர் ராவ்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக, நாகர்கோவிலில், பா.ஜ., சார்பில் நேற்று நடந்த பேரணியில் அதில் முரளிதர் ராவ் பேசியதாவது: ஸ்டாலின் காலை,…

குடியுரிமை திருத்த சட்டத்தால் ‘யாருடைய குடியுரிமையும் பறிபோகாது’ – அமித்ஷா உறுதி

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஒரு நாள் பயணமாக நேற்று மேற்கு வங்காளம் சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர்…

வதந்திகளை நம்ப வேண்டாம் – டெல்லி போலிஸ்

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்தது. வடகிழக்கு டெல்லியில் 4 நாட்களாக நீடித்த வன்முறையில், 46…

ஊடுருவல்காரர்கள் பற்றிய தகவல் அளித்தால் ஐந்து ஆயிரம் சன்மானம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.  குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே…

சிஏஏ அமல்படுத்துவதில் பின்வாங்க மாட்டோம் – சட்ட அமைச்சர் உறுதி

குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு…

காஷ்மீர் சட்டதுக்கு தீர்வு கண்டு உள்ளது மத்திய அரசு, பொது பட்டியல் சட்டம் இனி காஷ்மீருக்கும்

மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், செய்தியாளா்களிடம் விவரித்தாா். அவா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது…