பிச்சை எடுத்து குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு திரட்டிய பெண்

சஷ்டி சேனா மக்கள் இயக்கம்’ என்ற அமைப்பின் தலைவர், கோவையைச் சேர்ந்த சரஸ்வதி. இவர், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து, நேற்று காலை, ஸ்ரீரங்கத்தில் இருந்து, மடிப்பிச்சை எடுத்து, போராட்டத்தில்ஈடுபட்டார்.

ஸ்ரீரங்கத்தில் இருந்து சமயபுரம் வரை, நடைபயணமாக சென்ற சரஸ்வதி, வழி நெடுகிலும், குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து பேசி, பிச்சை எடுத்து போராட்டம் நடத்தினர். பின், பிச்சை எடுத்த பணத்தை, சமயபுரம் கோவில் உண்டியலில் செலுத்தி, தன் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

One thought on “பிச்சை எடுத்து குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு திரட்டிய பெண்

  1. சகோதரியாரின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது‌

Comments are closed.