இன்று நாட்டில் தன்னை அபலை என்று நினைத்துக் கொள்ளும் ஒவ்வொரு பெண்ணும் இவரை அறிந்து கொள்வது அவசியம். பெயர் சம்யுக்தா பராசர்…
Category: கதை
தீபாவளி சிறுகதை “தெளிவு”
கோயிலில் கற்பகம் பிரசாதம் வாங்க, வசந்தா ஒரு தூணோரம் உட்கார்ந்து, கண்களை மூடி தியானத்தில் இருந்தாள். கற்பகம் இன்னொரு தொன்னை வெண்…
தீபாவளியின் சிறுகதை : சரியான தேர்வு
பளபளவென்று அழுத்தமாய் வாரப்பட்ட கட்டுக் குடுமி, இரு தடிமனான வெள்ளைக் கல் கடுக்கன்கள், திரிபுண்டரமாய் காதுகளிலும் நெற்றியிலும், மார்பிலும், கைகளிலும் மின்னும்…
பழி வாங்கப் போறீங்களா?
எத்தனை பேர் என்னை கேலி செய்து இருக்கிறார்கள்? எவ்வளவு வசை பாடி இருக்கிறார்கள்? எத்தனை பேர் என் முதுகில் குத்தி இருக்கிறார்கள்?…
திருந்தும் வழி
ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். ஞானியிடம் ஐயா, “நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி…
அழகான வழிமுறை
உபுன்டு என்னும் ஆப்பிரிக்க நாட்டு இனத்தில் யார் ஒருவர் தவறு செய்தாலும் அந்த தவறு செய்தவரை அவர்கள் ஊரின் மையப்பகுதிக்கு கூட்டிச்…
சிலம்பில் ஒலிக்கும் வேதநாதம்
“தமிழ்நாட்டில் ஆரியர்களால் அதாவது பிராமணர்களால் வேத நெறி திணிக்கப்படுவதற்கு முன்பு இங்கே சமணமும் பௌத்தமும்தான் தழைத்திருந்தன” என்று இக்காலத் திராவிடர்களும், தனித்…
பலவீனத்துக்கு ஓர் உதை!
பள்ளி விளையாட்டு போட்டிக்காக பெயர் கொடுக்குமாறு ஏழாம் வகுப்பிற்கு சுற்றறிக்கை வந்தது. மாணவர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளுக்கு விருப்பம் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.…
ஆடவைத்த தோழி
வகுப்பில் மதிப்பெண் பட்டியலை ஆசிரியை விநியோகித்துக் கொண்டிருந்தார்.“மைதிலி இன்னும் நல்லா படிக்கணும். கோபி கணக்கை நல்லா போட்டு பார்க்கணும். வசந்த் இன்னும்…