”கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் அரசுக்கு வெட்கமே இல்லை,” என, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், குற்றஞ்சாட்டினார். மாநிலத்துக்குரிய வரி பங்கை,…
Category: சமூகம்
வழக்கறிஞர்கள் நேர்மையை கடைபிடிக்க வேண்டும்: மேகாலயா தலைமை நீதிபதியாகும் எஸ்.வைத்தியநாதன் அறிவுரை
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2-வது மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்த எஸ். வைத்தியநாதன், மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.…
விடுதலை புலிகள் இயக்கத் தொடர்பு, சட்டவிரோத நிதி குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
சென்னையில் உள்ள அலுவலகத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் 10 மணி நேரத்துக்கு…
பேடிஎம் வங்கி மீதான தடை விவகாரம்: நிர்மலா சீதாராமனுடன் பேடிஎம் சிஇஓ சந்திப்பு
விதிமுறைகளை மீறியதாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்துள்ளது. இதன்படி, பிப்ரவரி 29-ம் தேதிக்குப் பிறகு அதன் பேமெண்ட்ஸ் வங்கி…
இடஒதுக்கீட்டை எதிர்த்தவர் ஜவஹர்லால் நேரு: மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு
அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு எதிர்ப்பு தெரிவித்தார் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டி உள்ளார்.…
உ.பி.யில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட ஆர்எல்டி திட்டம்: இண்டியா கூட்டணிக்கு மேலும் சிக்கல்
உத்தரபிரதேசத்தில் ராஷ்ட்ரிய லோக் தளம் (ஆர்எல்டி), பாஜகவுடன் இணைந்து போட்டியிடத் திட்டமிடுவதாகத் தெரிகிறது. இதன்மூலம், இண்டியா கூட்டணிக்கு மேலும் ஒரு சிக்கல்…
லட்சத்தீவு சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.3,600 கோடி ஒதுக்க திட்டம்
பிரதமர் மோடி இந்தாண்டு தொடக்கத்தில் லட்சத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு அழகிய கடற்கரை, சாகச சுற்றுலா வசதிகள் குறித்து பிரதமர் மோடி…
நீதிமன்றத்திலாவது உண்மையை சொல்லுங்கள் கெஜ்ரிவால்: அனுராக் தாக்கூர் வலியுறுத்தல்
‘நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நேரம் வந்துவிட்டது; குறைந்தபட்சம் நீதிமன்றத்தின் முன்பாவது உண்மையை சொல்லுங்கள்’ என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மத்திய…
இருபது லட்சம் இந்தியர்களுக்கு ஏ.ஐ., பயிற்சி: சத்ய நாதெள்ளா
வரும் 2025ம் ஆண்டுக்குள், 20 லட்சம் இந்தியர்களுக்கு, ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி வழங்க இருப்பதாக, ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின்…