வரும் 25ம் தேதியன்று, பிரதமர் மோடி பல்லடத்தில் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்கு, தமிழகமே இதுவரை கண்டிராத அளவில் கூட்டத்தைத் திரட்டுவதற்கு, பிரமாண்ட ஏற்பாடுகள்…
Category: சமூகம்
மெட்ரோ ரயிலில் பயணித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு, டில்லி மெட்ரோ ரயிலில் பயணித்தார். தலைநகர் டில்லியில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய போக்குவரத்தாக பொதுமக்களுக்கு வழங்கி…
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்: தென்னை விவசாயிகள் உண்ணாவிரதம்
ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வலியுறுத்தி, சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். ரேஷன் கடைகளில்…
ஊதிய பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சார்பு ஆய்வாளரை அதிகாரிகள் மிரட்டி மனுவை வாபஸ் பெற வைப்பது துரதிருஷ்டவசமானது: உயர் நீதிமன்றம்
ஊதிய பிடித்தம் தொடர்பாக வழக்கு தொடர்ந்த சார்பு ஆய்வாளரை அதிகாரிகள் மிரட்டிவாபஸ் பெற வைப்பது துரதிருஷ்டவசமானது என கருத்து தெரிவித்துள்ள உயர்…
அதானி நிறுவனத்தின் சோலார் நிலையம் மூலம் 840 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி
கமுதியில் அமைக்கப்பட்டுள்ள அதானி நிறுவனத்தின் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் மூலம் 848 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்…
மத்திய பட்ஜெட்டில் ஐசிஎஃப்-க்கு ரூ.13,872 கோடி ஒதுக்கீடு
மத்திய பட்ஜெட்டில், சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலைக்கு ரூ.13,872 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில், ரயில் பெட்டிகள் தயாரிப்பு மற்றும் இதரப் பணிகளை…
பா.ஜ., கூட்டணியில் இணைகிறார் ஜெயந்த் சவுத்ரி
முன்னாள் பிரதமர் சரண் சிங்கின் பேரனும், முன்னாள் மத்திய அமைச்சர் அஜித் சிங்கின் மகனுமான ஜெயந்த் சவுத்ரி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சியின்…
மியான்மர் எல்லை பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு:அமித்ஷா
1,643 கி.மீ நீளமுள்ள மியான்மர் எல்லைப்பகுதி முழுவதும் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா…
கோவை சிறையில் இருந்து கொலை கைதிகள் விடுதலை
அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு, கோவை மத்திய சிறையில் இருந்து ஆறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தமிழக சிறைகளில், நீண்ட காலமாக…