சமூக ஏற்றத்தாழ்வால் இடஒதுக்கீடு தேவை – ஆர்எஸ்எஸ் அமைப்பு கருத்து

ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் 35 துணை அமைப்புகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம், மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் முதல்…

முஸ்லிம் தலைவருடன் மோகன் பாகவத் சந்திப்பு

அசாமில் வெளியிடப்பட்ட, தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தால், அங்கு பதற்றம் நிலவுகிறது. மேலும், நாட்டின் பல பகுதிகளில், கும்பல் தாக்குதல்களால், உயிரிழப்பு…

370ஆவது சட்டப் பிரிவை நீக்கிய மோடிக்கு பாராட்டுகள் – மோகன் பாகவத்

ஒட்டுமொத்த சமூகமும் தீர்மானமாக இருந்ததன் காரணமாகவே ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது என்றும் இந்த முடிவை எடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுகள்…

ஆர்.எஸ்.எஸ். சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைப்பது ‘சமுதாயத்தில் ஒரு அமைப்பு’ மட்டும் மல்ல

துவங்கிய நாளிலிருந்தே சங்கம் தன்னை சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்கும் அமைப்பாக கருதி வந்துள்ளது; சமுதாயத்தில் உள்ள ஒரு அமைப்பாக  மட்டும் அல்ல. …

ஆர்.எஸ்.எஸ் பார்வையில் காந்திஜி

தேர்தல் திருவிழா தொடங்கிவிட்டது. எல்லாக் கட்சிகளும் தங்கள் தங்கள் கலாசாரத்திற்கும் பண்பிற்கும் ஏற்ப தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றனர். உங்களுக்கு காந்தி வேண்டுமா…

சபரிமலை மக்கள் தொடர்ந்து போராட ஆர்.எஸ்.எஸ் ஆதரவு

குவாலியரில் ஆர்.எஸ்.எஸ். பொதுக்குழு கூட்ட முடிவில் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பொதுச்செயலர் சுரேஷ் ஜோஷி (இடது) ; அகில…

ஹிந்து குடும்ப அமைப்பு பாரதம் உலகிற்கு வழங்கிய அரும் கொடை

மார்ச் 8,9,10 தேதிகளில் குவாலியரில் கூடிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத பிரதிநிதி சபை நிறைவேற்றிய தீர்மான வாசகம்: ‘‘மனிதகுலத்திற்கு மாபெரும் கொடை…

“நாட்டின் எதிரிகள் தான் ஆர்.எஸ்.எஸ்-ன் எதிரிகள்”

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) பொதுச் செயலாளர், தத்தாத்ரேயா ஹொஸ்பேல், வெள்ளியன்று, சங்கத்திற்கு யாரும் எதிரி அல்ல. நாட்டின் எதிரி தான்…

தீண்டாமை கூடாது

கர்நாடகா உடுப்பியில் 1969ல் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநாடு நடந்தது. ஹிந்து மதத்தில் உள்ள அனைத்துப் பிரிவு தலைவர் களும் வந்திருந்தனர்.…