மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தயராகும் தமிழக அரசு

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு…

‘‘பாரத தேசம் பூமிக்கே நேசம்’’ ஆர்.எஸ்.எஸ்.

இந்தியா வளர்வது தன்னை பெரிய நாடு ஆக்கிக் கொள்வதற்காக அல்ல. அது தான் இந்தியாவின் சுபாவமே. எத்தனையோ நாடுகள் வளர்ந்தோங்கி பெரிய…

”தேசியவாதம்” என்ற சொல்லை தவிர்க்கவும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

அடால்ப் ஹிட்லரின் நாசிச கொள்கையை நினைவு படுத்துவதால் தேசியவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்…

வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகம் – மோகன் பாகவத்

படித்த, வசதியான குடும்பங்களில் விவாகரத்து வழக்குகள் அதிகரித்து விட்டதாக ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் கவலை தெரிவித்தாா். குஜராத் மாநிலம், ஆமதாபாதில்…

உணவிலும் உள்ளது முன்னுதாரணம்

பூனாவில் ஒருமுறை சங்கத்தின் பயிற்சி முகாம் நடந்தது. வழக்கம்போல் குருஜி அந்த முகாமிற்கு வந்திருந்தார். பல சங்க அதிகாரிகளும் குருஜியை சந்திக்க…

நவீன கல்வியும் தொன்மைக் கல்வியும் ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை

காஞ்சி மஹா ஸ்வாமிகள் என்றழைக்கப்படும் ஜெகத்குரு ஸ்ரீ சந்தரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய ‘தெய்வத்தின் குரல்’ நூலின் ஹிந்தி பதிப்பை ஜனவரி…

உ.பி.,யில் முதல் ஆர்.எஸ்.எஸ் – ‘ராணுவ பள்ளி’

உ.பி.,யில் ஆர்.எஸ்.எஸ்., நடத்தும் முதல் ராணுவ பள்ளியின் வகுப்புகள் ஏப்., முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆர்.எஸ்.எஸ்., செயல்பாட்டாளர் கேணல்…

இந்தியாவில் முஸ்லிம்களிடம் பாகுபாடு காட்டப்படவில்லை – ஆா்எஸ்எஸ்

‘இந்தியாவில் முஸ்லிம்களிடம் எவ்வித பாகுபாடும் காட்டப்படவில்லை; குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) தொடா்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன’ என்று ஆா்எஸ்எஸ் பொதுச்…

காவல் துறை அதிகாரி வில்சன் கொலைவழக்கு என்.ஐ.ஏ விசாரணைக்கு மாறுமா?

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை காவல் நிலையத்தில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் வில்சன், 57. இவர், கடந்த, 8ம் தேதி இரவு, தமிழக…