கடவூரில் சின்னதேவன்பட்டியைச் சேர்ந்த லட்சுமண கவுண்டரின் மகன் அருணாசலம் (40) காங்கிரஸ் ’கடவூர் வடக்கு மண்டல பிரிவின் தலைவராக உள்ளார். மிலம்பட்டியில்…
Category: அரசியல்
கூடா நட்பு கேடாய் முடியும்…!
மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி பாலிவுட் சினிமா பணியில் அதிரடி.ஆவேசம், வஞ்சம் ,பழிக்குப்பழி என்ற பார்முலாவில் அதிரடியாய் நடந்து முடிந்துள்ளது ஒரே நள்ளிரவில்…
வசந்த சேனா… சோனியா சேனா… சிவசேனா – இது அடிக்கடி நிறம் மாறும் கட்சி
‘சிவசேனா’ வந்த பாதை… * ஜூன் 19, 1966: அரசியல் கார்ட்டூனிஸ்டாக இருந்த பால் தாக்கரே, சிவசேனா கட்சியை தொடங்கினார். ‘மும்பையில்,…
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – உச்ச நீதிமன்றம்
மகாராஷ்டிர அரசியலில் எதிா்பாராத திருப்பமாக, பாஜகவைச் சோ்ந்த தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராகவும், என்சிபி கட்சியைச் சோ்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும்…
மகாராஷ்ராவில் புதிய திருப்பம்
மகாராஷ்டிரத்தில் புதிய ஆட்சி அமைப்பு திடீரென அதிரடியாய் நடந்து முடிந்துள்ளது. கெடுவான் கேடுநினைப்பான் என்பது பழமொழி அதனை நினைத்து பலமுறை எல்லா கெட்டவனும்…
மகாராஷ்ட்ராவில் அதிரடி திருப்பம் பாஜக என்.சி.பி கூட்டணி ஆட்சி அமைத்தது
மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நிலவியது. ஆளுநரின் பரிந்துரையை ஏற்று, அந்த…
அயோத்திக்கும்,காஷ்மீர்க்கும், தீர்வு கொண்டு வராதது காங்கிரஸ் – அமித்ஷா
82 இடங்களைக் கொண்ட ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவைக்கு வரும் 30-ஆம் தேதி முதல் டிசம்பா் 20-ஆம் தேதி வரை 5…
கலாபாணி பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியே – உத்தரகாண்ட் முதல்வர்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அதன் வரைபடங்களையும் அக்டோபர் 31 அன்று வெளியிட்டது மத்திய அரசு. இதில்…
“திருமா ” க்கு பெண்கள் மத்தியில் எதிப்பு வலுத்து வருகிறது
அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த திருமாவளவன், இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இதற்கு எதிராக…