கோயில் நிலம் அபகரிப்பு

சென்னை, மாடம்பாக்கத்தில், வடபழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 258 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 நிலங்களை அபகரித்தது தொடர்பாக, வேளச்சேரி சார்…

ஹிந்து இளைஞன் கொலை

உத்தரப் பிரதேசம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள  மசூம்பூர் கிராமத்தில் வசிக்கும் மோனு என்ற ஹிந்து இளைஞன் லாரி ஓட்டுனராக உள்ளார். இவர்…

கோயில் ஆக்கிரமிப்பு

தேனி மாவட்டம், சீப்பாலக்கோட்டையில் காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை சில தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆக்கிரமிப்புகளில் இருந்து…

கோயில் கூரைக்கு தீ வைப்பு

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் லட்சுமியாபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவர், அப்பகுதியில் பழனி பாதயாத்திரை குழுவை நடத்தி வருகிறார். முருகன் கோயில் ஒன்றையும்…

கோயில் அதிகாரிகளே பொறுப்பு

கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் கோயில்களுக்காகவே பயன்படுத்த வேண்டும். ஆனால், பல இடங்களில் அப்படி நடைபெறுவதில்லை. அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதில் பல…

ராமர் சிலை மீட்பு

தமிழகத்திலிருந்து ஜெர்மனிக்கு ராமர் சிலையை கடத்த முயன்ற முயற்சியை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் முறியடித்துள்ளனர். சிலை கடத்தல்…

கோயிலில் கட்டுமானம்

தஞ்சையை சேர்ந்த வழக்கறிஞர் பாலகுரு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில், முதலாம்…

தாக்குதலுக்கு உள்ளாகும் கோயில்கள்

கனடாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின்…

கோயில்களை இடிக்க தடை வழக்கு

தி.மு.க அரசு பொறுப்பேற்றது முதல் தொன்மைவாய்ந்த பல கோயில்களையும் மக்கள் அதிகம் செல்லும் கோயில்களையும் தொடர்ந்து இடித்து வருகிறது. சில கோயில்களை…