கோயில் நிலம் அபகரிப்பு

சென்னை, மாடம்பாக்கத்தில், வடபழநி முருகன் கோவிலுக்கு சொந்தமான, 258 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 நிலங்களை அபகரித்தது தொடர்பாக, வேளச்சேரி சார் பதிவாளர் விவேகானந்தன், கோரைக்கேணி என்ற கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி, அவரது மகன்கள் மணி, ரமேஷ்  ஆகிய நான்கு பேர் மீது, லஞ்ச ஒழிப்பு காவல்துரையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.