ஜனவரியில் பிரதமர் தலைமையில் ராமர் கோயில் திறப்பு

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியின் 9-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அயோத்தியில் நடந்த நிகழ்ச்சியில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்…

பிலிப்பைன்ஸில் கண்டுபிடிக்கப்பட்ட பழமையான திரிசூலம்!

தொழில் அதிபர் சையத் சமீர் உசேன் அவர்களின் பிலிப்பைன்ஸ் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்ட திரிசூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையானது என ஆய்வில்…

ஹிந்துக் குழந்தைகளுக்கு கிறிஸ்தவ பிரார்த்தனைகள்

மத்தியப் பிரதேசம், கட்னி மாவட்டத்தின் ஜின்ஜாரி பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரி நடத்தும் குழந்தைகள் இல்லம், அதன் பள்ளியில் கிறிஸ்தவ…

ஹிந்து மக்களுக்கு என்ன ஆனது?

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தேசிய செயலாளர் மிலிந்த் பராண்டே வெளியிட்டுள்ள அறிக்கையில், “மணிப்பூர் மாநிலத்தின் ஹ்மர் மாணவர் சங்கம் 22…

விரைவுப்படுத்தப்படும் உள்கட்டமைப்புப் பணிகள்

அயோத்தியில் உள்ள ஸ்ரீராம ஜென்ம பூமியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோயில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்படும்…

கோயில்களுக்கு சுதந்திரம் – வழிகாட்டும் மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், கோயில்களின் எந்த நடவடிக்கைகளையும் மாநில அரசு கட்டுப்படுத்தாது என்று கடந்த ஏப்ரலில் நடைபெற்ற…

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், சமீபத்தில்தான் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடந்து…

பெருமாள் கோயிலில் சாமி சிலைகள் திருட்டு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்சாவடி அருகே பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த…

குண்டுவெடிப்பு மிரட்டல்

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் ஜூன் 7ம் தேதி பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்படும் என்ற மிரட்டல் விடுக்கப்பட்ட ஆறு கடிதங்கள்…