ஜெபக்கூட்டத்தினரை கண்டித்து சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்

ஹிந்துக்கள், ஹிந்து தெய்வங்கள், சென்னிமலை முருகனை பற்றி மோசமாக பேசிய, கிறிஸ்துவ முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னிமலையில்…

தமிழக கோவில்களின் பரிணாம வளர்ச்சி: ஆய்வு செய்யும் மத்திய தொல்லியல் துறை

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை ஆய்வு செய்து, அவற்றின் பரிணாம வளர்ச்சியை பதிவு செய்ய, மத்திய தொல்லியல் துறை முன்வந்துஉள்ளது. தமிழகத்தில்,…

தகுதியானவர்களையே ஓதுவாராக நியமிக்க அரசுக்கு தருமபுரம் ஆதீனகர்த்தர் வேண்டுகோள்

கோயில்களில் ஓதுவார் பணிக்கு முறையான தகுதி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்…

இந்து முன்னணி பிரமுகர், எஸ்ஐ மீது தாக்குதல் – நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது

திருநெல்வேலியில் இந்து முன்னணி பிரமுகர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திருநெல்வேலி மாநகராட்சி திமுக கவுன்சிலர்…

அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’: ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்

”சனாதனம் குறித்து பேசிய உதயநிதியை விமர்சித்தோர் மீது, அடக்குமுறையை ஏவி கைது செய்யும் நடவடிக்கையால், அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ நிலையை தி.மு.க., கொண்டு…

சென்னை, புறநகர் பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ராட்சத கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன. சென்னையிலும் கடந்த சில நாட்களாகக் குறைந்த…

பல கோடி மதிப்பு கோயில் இடம் மீட்பு – பண்ருட்டியில் இந்து அறநிலைய துறை நடவடிக்கை

  பண்ருட்டியில் தனியார் வசம் நீண்ட காலமாக இருந்த பல கோடி மதிப்புள்ள கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத் துறையினர்…

மத வெறுப்புணர்வு பேச்சு சபாநாயகர் மீது புகார்

திருநெல்வேலி:ஹிந்துக்கள் மனம் புண்படும்படியும் மதவெறுப்புணர்வை துாண்டும் வகையிலும் பேசிய சபாநாயகர் அப்பாவு மீது, திருநெல்வேலி மாநகர போலீசில், ஹிந்து முன்னணி மாவட்டச்…

சனாதனத்தை எதிர்க்கவே இண்டியா கூட்டணி

சென்னை:”இண்டியா என்பது, சனாதன கொள்கைக்கு எதிராக உருவாக்கப்பட்டுள்ள கூட்டணி தான். எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கலாம். ”ஆனால், சனாதனத்தை எதிர்க்க வேண்டும்…