ராமர் கோவில் கும்பாபிஷேகம் பக்தர்களுக்கு தயாராகும் கூடாரங்கள்

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க வரும் பக்தர்களின் வசதிக்காக கூடாரங்கள் அமைக்கும் பணிகளில் அம்மாநில…

மண்டல பூஜையையொட்டி சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்: அரசு விரைவு போக்குவரத்து கழகம் தகவல்

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜையையொட்டி நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்…

மதுரை நகரில் வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்: மீனாட்சியம்மன் கோயிலுக்குள் செல்ல முடியாமல் பக்தர்கள் தவிப்பு

மழைநீர் வடிகால் வசதியில்லாத நிலையில் சிறிய மழைக்கேமதுரை மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில்…

சீல் வைக்கப்பட்ட கோவில்கள் ஏழு ஆண்டுகளுக்கு பின் திறப்பு

நாமக்கல் அருகே, தும்மங்குறிச்சியில் மூன்று சமூகத்தினருக்கு பாத்தியப்பட்ட கூத்தாண்டம்மன், கொங்களாயி அம்மன் உள்ளிட்ட பத்து கோவில்கள் உள்ளன. இக்கோவில்களில் பூஜை செய்வது…

ஜெபக்கூட்டத்தினரை கண்டித்து சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்

ஹிந்துக்கள், ஹிந்து தெய்வங்கள், சென்னிமலை முருகனை பற்றி மோசமாக பேசிய, கிறிஸ்துவ முன்னணியினரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னிமலையில்…

தமிழக கோவில்களின் பரிணாம வளர்ச்சி: ஆய்வு செய்யும் மத்திய தொல்லியல் துறை

தமிழகத்தில் உள்ள பழமையான கோவில்களை ஆய்வு செய்து, அவற்றின் பரிணாம வளர்ச்சியை பதிவு செய்ய, மத்திய தொல்லியல் துறை முன்வந்துஉள்ளது. தமிழகத்தில்,…

தகுதியானவர்களையே ஓதுவாராக நியமிக்க அரசுக்கு தருமபுரம் ஆதீனகர்த்தர் வேண்டுகோள்

கோயில்களில் ஓதுவார் பணிக்கு முறையான தகுதி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் என தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம்…

இந்து முன்னணி பிரமுகர், எஸ்ஐ மீது தாக்குதல் – நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர் கைது

திருநெல்வேலியில் இந்து முன்னணி பிரமுகர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்திய புகாரில் திருநெல்வேலி மாநகராட்சி திமுக கவுன்சிலர்…

அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’: ஹிந்து முன்னணி தலைவர் காட்டம்

”சனாதனம் குறித்து பேசிய உதயநிதியை விமர்சித்தோர் மீது, அடக்குமுறையை ஏவி கைது செய்யும் நடவடிக்கையால், அறிவிக்கப்படாத ‘எமர்ஜென்ஸி’ நிலையை தி.மு.க., கொண்டு…