கோயில்களுக்கு சுதந்திரம் – வழிகாட்டும் மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான், கோயில்களின் எந்த நடவடிக்கைகளையும் மாநில அரசு கட்டுப்படுத்தாது என்று கடந்த ஏப்ரலில் நடைபெற்ற…

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்ற பிரம்மாண்டமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில், சமீபத்தில்தான் சித்திரை தேர் திருவிழா விமரிசையாக நடந்து…

பெருமாள் கோயிலில் சாமி சிலைகள் திருட்டு

சேலம் மாவட்டம் தாரமங்கலம் ஊர்சாவடி அருகே பழமை வாய்ந்த பஜனை பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அதே பகுதியைச் சேர்ந்த…

குண்டுவெடிப்பு மிரட்டல்

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் ஜூன் 7ம் தேதி பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்படும் என்ற மிரட்டல் விடுக்கப்பட்ட ஆறு கடிதங்கள்…

ஹிந்து இளைஞரை தாக்கிய முஸ்லிம் நபர்கள்

ஹைதராபாத்தில் உள்ள யாகுத்புராவில் கடந்த மே 11ம் தேதி, எல்.பி நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதான எஸ் கார்த்திக் என்ற…

முழு மசூதியில் தொல்பொருள் ஆய்வு

உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே, கொடுங்கோலன் ஔரங்கசீப்பால் கோயிலை இடித்துவிட்டு அங்கு கட்டப்பட்டதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதி…

அழிக்கப்பட்ட கோயில்களை மீண்டும் கட்ட வேண்டும்

மணிப்பூரில் உள்ள மெய்தே சமாஜ் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மீது குக்கி தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதல்களுக்கு வி.ஹெச்.பி அமைப்பு…

கோயிலுக்குள் நுழைய முஸ்லிம்கள் முயற்சி

மகாராஷ்டிர மாநிலத்தில், உரூஸ் ஊர்வலத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் குழு ஒன்று மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஜோதிர்லிங்க ஸ்தலமான திரியம்பகேஷ்வரர் கோயில்…

ஒன்றுபட்ட ஹிந்து சக்தி வென்று தீரும்

இந்து முன்ன்ணி அமைப்பின் மாநில செயலாளர் கா. குற்றாலநாதன் வெளியிட்டுள்ள பதிவில், “தென்காசி மாவட்டம் அச்சங்குட்டத்தில் 99.9 சதவீதம் ஹிந்துக்கள் வாழும்…