கோயில்களை புனரமைக்க வேண்டும்

டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “ஆர்கனைசர் பாஞ்சன்யா மீடியா மாநாட்டில்” பங்கேற்று பேசிய கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், ‘கோவாவில் போர்த்துகீசியர்களால் சேதப்படுத்தப்பட்ட…

சிதம்பரத்தில் குவிந்த சிவனடியார்கள்

சிதம்பரம் நடராஜப் பெருமானையும், தில்லை காளியையும் அவதூறாக பேசிய யுடியூபர் மைனர் விஜய்யை கைது செய்ய வலியுறுத்தி கடந்த பல மாதங்களாக…

ஹனுமான் சாலிசா எரிப்பு

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் கடந்த மே 16 அன்று ஹனுமான் சாலிசா புத்தகங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகரின் கிலா சாஹிப்…

ஆதீனத்தை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியினர்

மதுரை ஆதினத்தின் 293வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பராமாசாரிய சுவாமிகளை, எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் மரியாதை…

சிவலிங்கத்தை ஒப்படைக்க வேண்டும்

உலகப் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியுள்ள சர்ச்கைக்குரிய ஞானவாபி வளாகத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு சீல் வைக்கவும்,…

திருடப்பட்ட சிலைகள் திரும்பின

உத்தரபிரதேசம் மாநிலம் சித்ரகூட மாவட்டத்தின் தருஹா என்னும் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான பாலாஜி கோயில் உள்ளது. இங்கு கடந்த மே…

பண்டிட் கேதார்நாத் வியாஸ்

ஞானவாபி வளாகம் விஸ்வநாதர் ஆலயம் மஸ்ஜித் அல்ல என்பதை நிலை நிறுத்திட நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தவர். எண்ணற்ற ஆதாரங்களை திரட்டி…

வெளிப்படுத்திக்கொண்ட சிவன்

விஷ்வ ஹிந்து பரிஷத் (வி.ஹெச்.பி) அமைப்பின் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வின்…

ஹிந்து கோயில்களில் குரான்

வங்க தேசத்தில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள் மீது வேண்டுமென்றே தவறான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு பல முறை கொடூரத் தாக்குதல்களுக்கும் கொலைகளும் நடைபெற்று…