அர்ச்சகர் நீக்கம் பதிலளிக்க உத்தரவு

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள சீதா ராமச்சந்திர மூர்த்தி கோயில் அர்ச்சகரான கண்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல்…

உச்ச நீதிமன்றம் மறுப்பு

வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தின் ஆய்வுக்கு தடை விதிக்க உத்தரவிடக் கோரி…

மசூதிக்குள் சிவன் கோயில்

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினியில் உள்ள ஒரு மசூதியில் சிவன் மற்றும் விநாயகர் சிலையை மறைத்து வைத்துள்ளதாக மகாமண்டலேஷ்வர் சுவாமி அதுலேசானந்த் ஜி…

குதுப்மினார் முன் போராட்டம்

குதுப்மினாரின் முன் ஜெய் பகவான் கோயல் எனும் துறவி தலைமையில் கூடிய மஹா கால் மானவ் சேவா எனும் ஹிந்து அமைப்பினர்,…

வன்முறைக்கு காவல்துறையே காரணம்

ஜஹாங்கிர்புரி அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின்போது, வன்முறை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்த நீதிமன்றம், ஹிந்துக்கள் தங்கள் மத…

மதுரை ஆதீனம் பதில்

தருமபுரம் ஆதீன மடத்தில் பாரம்பரியமான பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்ததற்கு பக்தர்கள், இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து…

ஜீயர் மீது புகார்

தருமபுரம் ஆதினம் பட்டினப் பிரவேச நிகழ்ச்சிக்கு  தமிழக அரசு தடை விதித்தது. இதுகுறித்து பேசிய மன்னார்குடி செண்பக மன்னார் செண்ட அலங்கார…

மதுரை ஆதீனம் கருத்து

மதுரை ஆதீனம் ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், தஞ்சாவூர் அருகே, களிமேடு கிராமத்தில் தேர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.…

இந்துமுன்னணி பங்கேற்கும்

தருமபுரம் ஆதீனத்தை  இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்,…