ஆதீனங்கள் முதல்வருடன் சந்திப்பு

தமிழகத்தில் உள்ள ஆதீனங்களுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், தருமபுரம் ஆதீனம்,…

அயோத்யா மண்டபம் வழக்கு

சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்யா மண்டபம் கடந்த 1954ம் ஆண்டு கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு…

தொடரும் கோயில் இடிப்பு

ராஜபாளையத்தில் 50 வருட பழமையான பிரம்மாண்டமான விநாயகர் திருக்கோயில், ஹிந்து விரோத தி.மு.க ஆட்சியால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

பாரதம் திரும்பிய புத்தர் சிலை

பாரதத்தில் இருந்து 1960களில் திருடப்பட்ட பழமையான வெண்கலத்தால் செய்யப்பட்ட நாளந்தா புத்தர் சிலை, அமெரிக்காவில் இருந்து பாரதம் திரும்பியது. 2018ல் லண்டனில்…

மத கலவரம் தூண்ட முயற்சி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள கோயில் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள ஹனுமான் சிலையில் உருது மொழியில் எழுதப்பட்ட சீட்டு ஒட்டப்பட்டுள்ளது. இந்த சீட்டில்…

ஊராட்சி நிர்வாகத்துக்கு பாராட்டு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தசரஸ் குளத்தின் நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அத்தி மரத்தால் ஆன அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு…

பழமையான கோயில் இடிப்பு

ராஜஸ்தான், அல்வார் மாவட்டத்தில்  உள்ள ராஜ்கரில் சாலை விஸ்தரிப்பு என காரணம் காட்டி 300 வருட பழமையான சிவன் கோயில் ஒன்று…

கோயிலை ஆக்கிரமித்து மசூதியா?

கர்நாடக மாநிலம் மங்களூருவின் புறநகரில் உள்ள மலாலியில் உள்ள ஜும்ஆ மசூதியில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது அந்த கட்டடத்திற்குள் தூண்களுடன்…

பெங்காலி ஹிந்து குடும்பங்களுக்கு மறுவாழ்வு

உத்தரப் பிரதேசம் லோக் பவனில் நடந்த ஒரு விழாவில், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் அவர், கிழக்கு பாகிஸ்தானில்…