இந்துமுன்னணி பங்கேற்கும்

தருமபுரம் ஆதீனத்தை  இந்துமுன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சியில் இந்து முன்னணி பொறுப்பாளர்களும் தானும் கட்டாயம் கலந்து கொள்வோம் என்று தெரிவித்தார்.