கோயிலை திறந்த இந்துமுன்னணி

ஈரோடு மாவட்டம் தாண்டாக்கவுண்டம்பாளையம் அருள்மிகு காமாட்சி காத்தவராயன் திருக்கோயில் திருவிழா கொண்டாவது சம்பந்தமாக இருதரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த…

பண்டிட்கள் வெளியேற்றம்

காஷ்மீரி பண்டிட் பூரன் கிரிஷன் பட் அக்டோபர் 15 அன்று ஷோபியான் மாவட்டத்தின் சௌதரிகுண்ட் கிராமத்தில் உள்ள அவரது மூதாதையர் வீட்டிற்கு…

இந்து முன்னணி பிரார்த்தனை போராட்டம்

தமிழக அரசு, திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி விரதம் இருக்க பக்தர்களுக்கு அனுமதி மறுத்துள்ளது பக்தர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டாண்டு காலமாக…

சிதம்பரம் தீட்சிதர்களை கைதுக்கு தடை

குழந்தை திருமணங்கள் நடத்தி வைத்ததாக, சிதம்பரம் தீட்சிதர்களுக்கு எதிராக வந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் திருமணங்கள் நடத்தி வைத்த தீட்சிதர்களை கைது…

வால்மீகி சமூகத்தினர் போராட்டம்

கோவில் கட்டும் பணியை பாகிஸ்தான் அரசு நிறுத்தியதை கண்டித்து வால்மீகி சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள…

துர்கா பூஜையில் வன்முறை

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் கடந்த திங்கட்கிழமை துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது திட்டமிட்ட வகையில் வன்முறை நிகழ்த்தப்பட்டது. இதன் விளைவாக…

ஹிந்து கோயில் மீது தாக்குதல்

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கோயில் மீது மற்றொரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. வங்கதேசத்தின் ஜெனைடா மாவட்டத்தில் உள்ள தௌடியா கிராமத்தில்…

கோயில் இடிப்பு தடுக்கப்பட்டது

தூத்துக்குடி சிவலாப்பேரி கிராமத்தில் பைப்லைன் போடுவதற்காக என்று கூறி அங்குள்ள அம்மன் கோயிலை இடிக்க அரசு முயன்றது. இதையறிந்த இந்துமுன்னணி அமைப்பினர்…

துர்கா பூஜை பந்தலில் சர்ச்சைகள்

கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு துர்கா பூஜை பந்தலில், மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட மகிசாசுரன் பொம்மை ஒன்றை,…