வால்மீகி சமூகத்தினர் போராட்டம்

கோவில் கட்டும் பணியை பாகிஸ்தான் அரசு நிறுத்தியதை கண்டித்து வால்மீகி சமூகத்தினர் போராட்டம் நடத்தினர். பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் உள்ள…

துர்கா பூஜையில் வன்முறை

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூரில் கடந்த திங்கட்கிழமை துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது திட்டமிட்ட வகையில் வன்முறை நிகழ்த்தப்பட்டது. இதன் விளைவாக…

ஹிந்து கோயில் மீது தாக்குதல்

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் ஹிந்துக்கள் கோயில் மீது மற்றொரு தாக்குதல் நடைபெற்றுள்ளது. வங்கதேசத்தின் ஜெனைடா மாவட்டத்தில் உள்ள தௌடியா கிராமத்தில்…

கோயில் இடிப்பு தடுக்கப்பட்டது

தூத்துக்குடி சிவலாப்பேரி கிராமத்தில் பைப்லைன் போடுவதற்காக என்று கூறி அங்குள்ள அம்மன் கோயிலை இடிக்க அரசு முயன்றது. இதையறிந்த இந்துமுன்னணி அமைப்பினர்…

துர்கா பூஜை பந்தலில் சர்ச்சைகள்

கொல்கத்தாவில் அகில இந்திய இந்து மகாசபா அமைப்பு துர்கா பூஜை பந்தலில், மகாத்மா காந்தியின் தோற்றம் கொண்ட மகிசாசுரன் பொம்மை ஒன்றை,…

துபாயில் ஹிந்து கோயில் திறப்பு

துபாயில் முதல் தனித்துவமான ஹிந்து கோயில், விஜயதசமியை முன்னிட்டு நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் துபாய் சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சர்…

துர்கா சிலையை சேதப்படுத்திய பெண்கள்

ஹைதராபாத்தில் உள்ள நவராத்திரி பந்தலில் துர்கா தேவி சிலையை சேதப்படுத்தியதாக இரண்டு முஸ்லிம் பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஹைதராபாத் காவல்துறையின் கூற்றுப்படி,…

கிராம பூசாரிகளுக்கு அடையாள அட்டை

சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் கிராம பூசாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. ஹிந்து சமய அறநிலையத்துறை மூலம்…

ஹிந்து விரோத ஆணை வாபஸ்

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் அருகே அமைந்துள்ள திருச்செந்துறை கிராமம் முழுவதுமே வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்றும் நிலத்தை விற்க அதனிடம் சென்ற…