கோயில் இடிப்பு தடுக்கப்பட்டது

தூத்துக்குடி சிவலாப்பேரி கிராமத்தில் பைப்லைன் போடுவதற்காக என்று கூறி அங்குள்ள அம்மன் கோயிலை இடிக்க அரசு முயன்றது. இதையறிந்த இந்துமுன்னணி அமைப்பினர் போராட்ட அறிவிப்பு வெளியிட்டனர். இதையடுத்து கோயில் இடிப்பு தடுக்கப்பட்டது. வேறுவழியாக பைப்லைன் கொண்டு செல்லப்பட்டது.