அரசு பள்ளியா கொக்கா?

இரண்டு நாட்களாக சரஸ்வதிக்கு ஒரே தலைவலி காரணம் வேறு ஒன்றும் இல்லை அவள் தன் மகனை அரசு பள்ளியில் சேர்த்திருந்தாள் அவ்வளவுதான்,…

தேசிய சம்ஸ்கிருத பல்கலை தொடங்க நிதித்துறை, நிதி ஆயோக் ஒப்புதல்

தேசிய சம்ஸ்கிருதப் பல்கலைக் கழகத்துக்கு நிதித்துறை மற்றும் நிதி ஆயோக் ஒப்புதல் கிடைத் துள்ளது. இது வரும் கல்வியாண் டில் தொடங்கும்…

மாணவர்கள் இன்று பள்ளிகளில் டிவி பார்க்கலாம்

கல்வி, ‘டிவி’யின் ஒளிபரப்பு இன்று துவங்க உள்ளதால், பிற்பகல், 3:00 மணி முதல், ஒரு மணி நேரம், வகுப்புகளை ரத்து செய்து…

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரா.செல்வக்கண்ணன்(54) தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு பெற்றுள்ளார். இவர்,…

ஆங்கிலம் மட்டுமே கல்வியாகாது…!

ஆங்கில அறிவு இருந்தால் மட்டுமே பணம் சம்பாதிக்க முடியும் என்ற கருத்து மாற வேண்டும். பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்…

இரு பாலர் பயிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறி

இரு பாலர் பயிலும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் படிப்பது பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து அவர்களது பெற்றோர்கள் மத்தி…

பள்ளிகளில் மாணவர்கள் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை பின்பற்ற எந்த தடையும் இல்லை

பள்ளிகளில் மாணவர்கள் சாதிய குறியீடு கொண்ட கயிறுகளை அணிய மட்டுமே தடை விதிக்கப் பட்டுள்ளது. சுவாமி கயிறு உட்பட நம்பிக்கை சார்ந்த…

வன கல்லுாரியில் இடம் கிடைத்தும் சேர முடியாத ஏழை மாணவி

அரசு வன கல்லுாரியில் இடம் கிடைத்தும், பணம் கட்ட முடியாமல், பெற்றோரை இழந்த ஏழை மாணவி, பரிதவித்து வருகிறார்.சேலம் மாவட்டம், குப்பம்பட்டியைச்…

கோடீஸ்வரர் பட்டியலில் கேரளா பைஜூ ரவிந்திரன்

பள்ளி ஆசிரியராக இருந்த, கேரளாவைச் சேர்ந்த, பைஜு ரவிந்திரன், 37, நாட்டின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். பாடங்கள் கற்றுத்…